<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Proverb Archives - Justice In Social</title>
	<atom:link href="https://justiceinsocial.com/category/proverb/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://justiceinsocial.com/category/proverb/</link>
	<description>Teachings on social justice.</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 07:46:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/cropped-Justice-In-Social-book-icon-32x32.png</url>
	<title>Proverb Archives - Justice In Social</title>
	<link>https://justiceinsocial.com/category/proverb/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>Unwritten literature &#8211; எழுதா இலக்கியம்</title>
		<link>https://justiceinsocial.com/unwritten-literature-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/</link>
					<comments>https://justiceinsocial.com/unwritten-literature-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 17:22:50 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=295</guid>

					<description><![CDATA[<p>&#8220;ஆயிரம் நூல்களைக்&#160;கற்பதைவிட ஆன்றோர்களாகிய நம் சான்றோர்கள் கூறிய பழமொழிகளே அதிக அறிவை தரும்&#8221; என்கிறார் மேனாட்டு அறிஞர்&#160;“லாவேட்டர்”. பழகுமொழி,&#160;தொன்னெறி மொழி, முதுமொழி, வாய்மொழி,&#160;சொலவடை,&#160;எழுதா இலக்கியம் என பலபெயர்களில் அடையாளப்படுத்தப்படுகின்ற இப்பழமொழிகள் ஆழமான வாழ்வியல் உண்மைகளையும், பாடங்களையும் உள்ளடக்கியுள்ளன.. ஆங்கிலத்தில்&#160;“Proverb”&#160;என அழைக்கப்படும் இது&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/unwritten-literature-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/">Unwritten literature &#8211; எழுதா இலக்கியம்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">&#8220;ஆயிரம் நூல்களைக்&nbsp;கற்பதைவிட ஆன்றோர்களாகிய நம் சான்றோர்கள் கூறிய பழமொழிகளே அதிக அறிவை தரும்&#8221; என்கிறார் மேனாட்டு அறிஞர்&nbsp;“லாவேட்டர்”.</p>



<p class="wp-block-paragraph">பழகுமொழி,&nbsp;தொன்னெறி மொழி, முதுமொழி, வாய்மொழி,&nbsp;சொலவடை,&nbsp;எழுதா இலக்கியம் என பலபெயர்களில் அடையாளப்படுத்தப்படுகின்ற இப்பழமொழிகள் ஆழமான வாழ்வியல் உண்மைகளையும், பாடங்களையும் உள்ளடக்கியுள்ளன..</p>



<p class="wp-block-paragraph">ஆங்கிலத்தில்&nbsp;“Proverb”&nbsp;என அழைக்கப்படும் இது இந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முறையே&nbsp;“பழஞ்சொல்”, “நாதுடி”, “நாண்ணுடி”&nbsp;என்று அழைக்கப்பட்டுவருகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த பதிவில் நமது சமகால வாழ்க்கையில் தொடர்ந்து எதிரொலிக்கும் மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் புதுமையான மற்றும் பயனுள்ள பழமொழிகளை பார்ப்போம்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img fetchpriority="high" decoding="async" width="277" height="338" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Elutha-Ilakkiyam-of-Useful-Proverbs-1.jpg" alt="" class="wp-image-1118" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Elutha-Ilakkiyam-of-Useful-Proverbs-1.jpg 277w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Elutha-Ilakkiyam-of-Useful-Proverbs-1-246x300.jpg 246w" sizes="(max-width: 277px) 100vw, 277px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-vivid-red-color has-text-color has-link-color wp-elements-b93168f8b6a3c28343d1ff463a0c193c">வாழ்வுக்கு பயன்தரும் பழமொழிகள்.</h3>



<ul class="wp-block-list">
<li>ஒட்டுத்திண்ணை நித்திரைக்கு கேடு.</li>



<li>ருசிகண்ட பூனை உறிக்கு உறி தாவுமாம்.</li>



<li>எச்சில் இரக்க அடிக்கும்,&nbsp;பற்று பறக்க அடிக்கும்.</li>



<li>எடுக்கிறது எருமைச்சாணி,&nbsp;படுக்கிறது பஞ்சு மெத்தை.</li>



<li>எடுக்கிறது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.</li>



<li>எண்ணப்பட்ட குதிரையெல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள,&nbsp;தட்டுவாணிக் குதிரைவந்து கொள்ளுக்கு அழுததாம்.</li>



<li>ஒரு பணம்தான் கொடுப்பானாம்,&nbsp;ஆனால் ஓயாமல்வந்து&nbsp;அழைப்பானாம்.</li>



<li>ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணீருக்குள் இழுத்துச்சாம்.</li>



<li>ஓதுவாரை விட உழுவார் என்றும்&nbsp;உயர்ந்தோரே!</li>



<li>கனத்தை கரம் காக்கும்,&nbsp;கருவாட்டுப்பானையை பூனை காக்கும்.</li>



<li>காக்கையும் கத்திப்போகுது,&nbsp;கருவாடும் காஞ்சுபோகுது.</li>



<li>காண்பாரைக் கண்டு கழுதையும் தூரதேசம் போச்சாம்.</li>



<li>காரியக்காரன் கொல்லையிலே கழுதைவந்து மேயுதாம்.</li>



<li>குதிரை இல்லாத ஊரில் கழுதைதான் தம்பிரான்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img decoding="async" width="333" height="545" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/donkey.jpg" alt="" class="wp-image-1121" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/donkey.jpg 333w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/donkey-183x300.jpg 183w" sizes="(max-width: 333px) 100vw, 333px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>குருவுக்கு நாமம் குழைத்து போடு.</li>



<li>கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை,&nbsp;கூத்தாடிக்கு முறையும் இல்லை.</li>



<li>கோல் ஆட குரங்காடும்.</li>



<li>சித்தன் போக்கு சிவன்போக்கு,&nbsp;ஆண்டி போக்கு அதே போக்கு.</li>



<li>சித்திரகுப்தனுக்கு தெரியாமல் சீட்டு கிழியுமா?</li>



<li>சுட்டிக்காட்டாத வித்தை சூடுபோட்டாலும் வாராது.</li>



<li>சூட்சுமத்தில் இருக்கிறது மோட்சம்.</li>



<li>தன்பலம் கொண்டுதான் அம்பலமும் ஏறவேண்டும்.</li>



<li>பங்காளியையும்,&nbsp;பனங்காயையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.</li>



<li>பத்திலே பசளை,&nbsp;இருபதிலே இரும்பு.</li>



<li>அரணை கடித்தால் மரணம்.</li>



<li>அகழியில் முதலை விழுந்தால் அதுவே அதற்கு வைகுண்டமாம்.</li>



<li>பொன்னாங்கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு உண்பாள்.</li>



<li>பாம்பு தன் பசியை நினைக்க,&nbsp;தேரையோ தன் விதியை நினைத்து அழுததாம்.</li>



<li>புழுத்த சாணி கொழுத்த பணம்.</li>



<li>பூசாரி பூ முடிக்கப் போனானாம். பூவாலங்காடு பூவாக்கடாய்&nbsp;ஆச்சுதாம்.</li>



<li>நண்டை நாளி கொண்டு அளக்கலாமோ?</li>



<li>பெண்ணுக்கு பொன்னிட்டு பார்,&nbsp;சுவருக்கு மண்ணிட்டு பார்.</li>



<li>பைய பைய மென்றால் பனையைக்கூட மெல்லலாம்.</li>



<li>பொக்கை வாய்க்கல்லோ&nbsp;பொரியுருண்டை கேக்குதாம்.</li>



<li>பொல்லாத காலம் சொல்லாமலேயே வரும்.</li>



<li>பொன்னை கழித்தாலும் பொடிக்கீரையை கழிக்கலாமா?</li>



<li>போய்வந்தது பொன்னம்பலம்,&nbsp;திரும்பி வந்தது திருவம்பலம்.</li>



<li>மங்கை தீட்டானால் கங்கையில் மூழ்குவாள்,&nbsp;கங்கையே தீட்டானால் எங்கே மூழ்குவாள்.</li>



<li>மடத்தை கட்டி அதற்கு மரநாயை காவல் வைத்தானாம்.</li>



<li>முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது.</li>



<li>மூத்தோர் சொல்லும்,&nbsp;முதிர் நெல்லிக்காயும் முன்னே புளிக்கும் பின்னே இனிக்கும்.</li>



<li>வாழ்ந்துகெட்ட வீட்டில் வறுவோட்டுக்கும் பஞ்சம்.</li>



<li>விட்டதடா ஆசை விளாம்பழத்து&nbsp;ஓட்டோடே..</li>



<li>வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும். நமக்கென்ன வந்துச்சு தம்பிரானே.</li>



<li>வேலிக்கு ஓணான் சாட்சி,&nbsp;வெந்ததுக்கு சொக்கன் சாட்சி.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Funwritten-literature-%25e0%25ae%258e%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d%2F&amp;linkname=Unwritten%20literature%20%E2%80%93%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Funwritten-literature-%25e0%25ae%258e%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d%2F&amp;linkname=Unwritten%20literature%20%E2%80%93%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Funwritten-literature-%25e0%25ae%258e%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d%2F&amp;linkname=Unwritten%20literature%20%E2%80%93%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Funwritten-literature-%25e0%25ae%258e%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d%2F&#038;title=Unwritten%20literature%20%E2%80%93%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" data-a2a-url="https://justiceinsocial.com/unwritten-literature-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/" data-a2a-title="Unwritten literature – எழுதா இலக்கியம்"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/unwritten-literature-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/">Unwritten literature &#8211; எழுதா இலக்கியம்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/unwritten-literature-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>5</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Experienced Proverbs &#8211; அனுபவம் வாய்ந்த பழமொழிகள்</title>
		<link>https://justiceinsocial.com/experienced-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
					<comments>https://justiceinsocial.com/experienced-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 16:24:36 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=300</guid>

					<description><![CDATA[<p>Experienced Proverbs. வாழ்க்கையின் ஊடாக தாங்கள் கண்டறிந்த அனுபவங்களையே பழமொழிகளாக சொல்லி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். தாம் கண்ட அனுபவங்களை பாமரனுக்கும் புரியும்வண்ணம்&#160;சுருங்க சொல்லி விளங்கவைப்பதே பழமொழியினுடைய&#160;சிறப்பம்சமாகும். சிக்கலான நுண்ணறிவுகளை சுருக்கமாக வெளிப்படுத்தும் திறன் இப்பழமொழிகளுக்கு உண்டு. இதனையே சான்றோர்கள் வகுத்த&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/experienced-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Experienced Proverbs &#8211; அனுபவம் வாய்ந்த பழமொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-093f0e7dadee87b8e1f58804f47375d8" style="color:#b64763"></h2>



<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-6fb7edea3456f20a251a6aa6d3457903">Experienced Proverbs.</h3>



<p class="wp-block-paragraph">வாழ்க்கையின் ஊடாக தாங்கள் கண்டறிந்த அனுபவங்களையே பழமொழிகளாக சொல்லி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.</p>



<p class="wp-block-paragraph">தாம் கண்ட அனுபவங்களை பாமரனுக்கும் புரியும்வண்ணம்&nbsp;சுருங்க சொல்லி விளங்கவைப்பதே பழமொழியினுடைய&nbsp;சிறப்பம்சமாகும்.</p>



<p class="wp-block-paragraph">சிக்கலான நுண்ணறிவுகளை சுருக்கமாக வெளிப்படுத்தும் திறன் இப்பழமொழிகளுக்கு உண்டு.</p>



<p class="wp-block-paragraph">இதனையே சான்றோர்கள் வகுத்த நீதிநூல்கள்..</p>



<p class="wp-block-paragraph">“<mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்</mark></p>



<p class="wp-block-paragraph"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">நவின் றோர்க்கு இனிமை நன்மொழி புணர்தல்</mark>”</p>



<p class="wp-block-paragraph">என குறிப்பிடுகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த அனுபவ மொழியான பழமொழியானது&nbsp;“மூதுரை”&nbsp;மற்றும்&nbsp;“முதுமொழி”&nbsp;என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுவருகின்றது.</p>



<p class="wp-block-paragraph">இந்த பதிவில் நமது புரிதலை தொடர்ந்து புணரமைக்கும் மூதுரையான நம் முன்னோர்களின் அனுபவம் வாய்ந்த பழமொழிகள் (Experienced Proverbs) சிலவற்றைப்பற்றி பார்ப்போம்…</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img decoding="async" width="449" height="370" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Experienced-Proverbs.jpg" alt="" class="wp-image-1113" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Experienced-Proverbs.jpg 449w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Experienced-Proverbs-300x247.jpg 300w" sizes="(max-width: 449px) 100vw, 449px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-1b3f01f28ac5cfd565443f9f9d08cbaa" style="color:#b64561">முதுமொழி என்னும் மூதுரை.</h3>



<ul class="wp-block-list">
<li>களர் உழுது கடலை விதை.</li>



<li>களர்கெட பிரண்டை இடு.</li>



<li>நாலாறு&nbsp;கூடினால்&nbsp;பாலாறு.</li>



<li>அடி நொச்சி,&nbsp;நுனி ஆமணக்கா?</li>



<li>குணத்தை&nbsp;மாற்றக்&nbsp;குருவில்லை.</li>



<li>தணிந்த&nbsp;வில்லுத்தான்&nbsp;தைக்கும்.</li>



<li>சொல் வல்லவனை&nbsp;வெல்லல்&nbsp;அரிது.</li>



<li>அவலை முக்கி தின்னு,&nbsp;எள்ளை நக்கி தின்னு.</li>



<li>ஊணினால் உறவு,&nbsp;பூணினால் அழகு. (உணவினை பகிர்ந்தால்&nbsp;உறவு பலப்படும். அன்பை பகிர்ந்தால் அந்த உறவு&nbsp;அழகாகும்).</li>



<li>ஊதி அறிந்தவன் வாதி,&nbsp;உப்பு அறிந்தவன் யோகி.</li>



<li>ஆற்றுப்பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகைதான்.</li>



<li>அண்டைவீட்டு பார்ப்பான் சண்டை மூட்டி தீர்ப்பான்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="605" height="446" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/anndai-veeddu.jpg" alt="" class="wp-image-1114" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/anndai-veeddu.jpg 605w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/anndai-veeddu-300x221.jpg 300w" sizes="auto, (max-width: 605px) 100vw, 605px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>அத்துமீறி போனான் முடிவில் பித்துக்குளி ஆனான்.</li>



<li>இடக்கனுக்கு வழி எங்கே?…&nbsp;கிடக்கிறவன்&nbsp;தலைமேலே…</li>



<li>இளமையில்தான் அடக்கம் வேண்டும்,&nbsp;முதுமையில் தானே அடங்கிவிடும்.</li>



<li>அந்தணர் மனையில் சந்தணம் மணக்கும்.</li>



<li>உற்றதை சொன்னால் அற்றது பொருந்தும்.</li>



<li>இரும்பே பறக்கும்போது துரும்புமட்டும் துயில்கொள்ளுமா?</li>



<li>அத்தான் செத்தால் மயிராச்சு.. அவர் கம்பளி மெத்தை&nbsp;நமக்காச்சு.</li>



<li>அம்மா குதிர்போல,&nbsp;அய்யா கதிர்போல.</li>



<li>அக்கா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒரு கேடா?</li>



<li>இறைத்த கிணறே ஊறும். இறையா கிணறோ நாறும்.</li>



<li>எள்ளு செடியை பிடுங்க ஏலேலோ பாட்டு கேக்குதாம்.</li>



<li>ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே,&nbsp;காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே…</li>



<li>காதுக்கு கடுக்கன் காளைக்கு அழகு.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="515" height="337" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kadukkan.png" alt="" class="wp-image-1115" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kadukkan.png 515w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kadukkan-300x196.png 300w" sizes="auto, (max-width: 515px) 100vw, 515px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?</li>



<li>பகடிக்கு பணம் பத்து! பரந்தாமனுக்கோ ஒருகாசு.</li>



<li>சோற்றுக்கில்லா சுப்பன் சொன்னதெல்லாம் கேட்பான்.</li>



<li>ஊரோட உடன் ஓடு,&nbsp;தேரோட தெருவோடு.</li>



<li>அரைக்காசுக்கு போன மானம்,&nbsp;ஆயிரம்காசு கொடுத்தாலும் திரும்ப வராது.</li>



<li>பல வைத்தியர்களின் மருத்துவம் மரணத்தையே பரிசளிக்கும்.</li>



<li>அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான் ஆக்கின சோற்றில் பங்கும் கேட்பான்.</li>



<li>அஞ்சுபணம் கொடுத்தும்&nbsp;கஞ்சி தண்ணிதான்&nbsp;குடிச்சானாம்.</li>



<li>அடி அதிரசம்,&nbsp;குத்து கொழுக்கட்டை… (அட்றா சக்க…&nbsp;அட்றா சக்க).</li>



<li>வெள்ளத்தோடு வந்ததெல்லாம் வடியும்போது சென்றுவிடும்.</li>



<li>அரண்மனை வாயிற்படிதான் அதிகமாக வழுக்கும்.</li>



<li>அடிக்கிறவன் பின்னாலே போனாலும் நடிக்கிறவன் பின்னாலே போகாதே.</li>



<li>குல்லாவுக்காகப் பிறந்தவன் மகுடத்திற்கு ஆசைப்படலாமா?</li>



<li>சாகாத விதி உள்ளவனுக்கே மருத்துவம் பலிக்கும்.</li>



<li>தென்னைமரத்து&nbsp;நிழலும்&nbsp;சரி,&nbsp;சின்னவீட்டு&nbsp;உறவும்&nbsp;சரி.</li>



<li>கட்டக்&nbsp;கரிய&nbsp;இல்லாமற்&nbsp;போனாலும்&nbsp;பேர்&nbsp;மட்டும்&nbsp;பொன்னம்மாள்.</li>



<li>கடலைத்&nbsp;தாண்ட&nbsp;ஆசையுண்டு,&nbsp;ஆனால் கால்வாயைத்&nbsp;தாண்டத்தான் கால்&nbsp;இல்லை.</li>



<li>மாரி பொய்த்தால் கடல்&nbsp;திடலாகும்,&nbsp;மாரி பெய்தால் திடலும்&nbsp;கடலாகும்.</li>
</ul>



<p class="wp-block-paragraph"></p>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperienced-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Experienced%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperienced-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Experienced%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperienced-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Experienced%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperienced-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&#038;title=Experienced%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" data-a2a-url="https://justiceinsocial.com/experienced-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" data-a2a-title="Experienced Proverbs – அனுபவம் வாய்ந்த பழமொழிகள்"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/experienced-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Experienced Proverbs &#8211; அனுபவம் வாய்ந்த பழமொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/experienced-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Funny Proverbs</title>
		<link>https://justiceinsocial.com/funny-proverbs/</link>
					<comments>https://justiceinsocial.com/funny-proverbs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 11:16:33 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=346</guid>

					<description><![CDATA[<p>வேடிக்கை பழமொழிகள். ஒரு விஷயத்தை எளிதாக புரியவைப்பதற்கு நம் முன்னோர்கள் எதுகையுடன் கூடிய எளிய சொற்றொடர்களைப்&#160;பயன்படுத்தி வந்தனர். இவைகள் கேட்போர் மனதில் ஆழமான பதிதலையும்,&#160;புரிதலையும் ஏற்படுத்தின. இவைகளே காலப்போக்கில் ”பழமொழிகள்”&#160;என அழைக்கப்பட்டு வந்தன. இவைகள் பல தத்துவ மொழிகளாகவும்,&#160;வேடிக்கை மொழிகளாகவும் இன்றும்&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/funny-proverbs/">Funny Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-e426eed458c96d3d1d7566f135562e8a">வேடிக்கை பழமொழிகள்.</h2>



<p class="wp-block-paragraph">ஒரு விஷயத்தை எளிதாக புரியவைப்பதற்கு நம் முன்னோர்கள் எதுகையுடன் கூடிய எளிய சொற்றொடர்களைப்&nbsp;பயன்படுத்தி வந்தனர். இவைகள் கேட்போர் மனதில் ஆழமான பதிதலையும்,&nbsp;புரிதலையும் ஏற்படுத்தின. இவைகளே காலப்போக்கில் ”பழமொழிகள்”&nbsp;என அழைக்கப்பட்டு வந்தன.</p>



<p class="wp-block-paragraph">இவைகள் பல தத்துவ மொழிகளாகவும்,&nbsp;வேடிக்கை மொழிகளாகவும் இன்றும் நம்மிடையே உறவாடி வருகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இலக்கியம் சார்ந்த விஷயங்களை விரிவாக அலசும் இப்பகுதியில் வேடிக்கையாகவும், அதேவேளையில் சிந்தனையை தூண்டும் விதத்திலும் அமைந்துள்ள சில வேடிக்கை பழமொழிகளை (Funny Proverbs) காண்போம் வாருங்கள்!.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="731" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-mind-voice-1024x731.jpg" alt="" class="wp-image-1075" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-mind-voice-1024x731.jpg 1024w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-mind-voice-300x214.jpg 300w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-mind-voice-768x549.jpg 768w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-mind-voice.jpg 1050w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-3ea0a916447ef979b36c6839b78bffb1" style="color:#107a53"><strong>பட்டுக்கோட்டையும் கொட்டைப்பாக்கும்.</strong></h3>



<ul class="wp-block-list">
<li>எண்ணி செய்கிறவன் கெட்டி,&nbsp;எண்ணாமல்&nbsp;செய்கிறவன் மட்டி.</li>



<li>நல்ல பெண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு,&nbsp;கூடவே பண்டமும் வாய்க்குமாம் பாக்கியவானுக்கு.</li>



<li>உண்டிக்கு ஒருகரண்டி நெய் இல்லையாம். ஆனால் ஹோமத்துக்கு ஒன்பது கரண்டி நெய்யாம்.</li>



<li>சீனி சர்க்கரை சித்தப்பா…&nbsp;ஏட்டில் எழுதி நக்கப்பா…</li>



<li>குடல் கூழுக்கு அழுதுச்சாம். கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்.</li>



<li>மலையளவு சாமிக்கு கடுகளவே கற்பூரம்.</li>



<li>கடன் வாங்கியும்&nbsp;&nbsp;பட்டினி,&nbsp;கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.</li>



<li>தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? </li>



<li>அவனே அவனே என்பதை விட சிவனே சிவனே என்பது மேல்.</li>



<li>கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை அவுத்து போட்டுக்கிட்டு ஆடிச்சாம்.</li>



<li>உண்டவன் பாய் தேடுவான். உண்ணாதவன் இலை தேடுவான்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="408" height="426" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/undavan-paitheduvan-1.jpg" alt="" class="wp-image-1077" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/undavan-paitheduvan-1.jpg 408w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/undavan-paitheduvan-1-287x300.jpg 287w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/undavan-paitheduvan-1-24x24.jpg 24w" sizes="auto, (max-width: 408px) 100vw, 408px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>வித்தார கள்ளி விறகொடிக்கப்&nbsp;போனாளாம்,&nbsp;அங்கு கத்தாழ முள்ளு கொத்தோடு குத்திச்சாம்.&nbsp;</li>



<li>எளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.</li>



<li>ஆசைக்கு அக்காவை கட்டினானாம்,&nbsp;கொஞ்சுவதற்கு கொழுந்தியாளை கட்டினானாம்.</li>



<li>மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறு.</li>



<li>தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.</li>



<li>நீந்த தெரியாதவனை ஆறு கொண்டு போகும்.</li>



<li>எண்சாண் உடம்பு இருக்க கோவணத்தில் போய் விழுந்ததாம் இடி.(செத்தாண்டா சேகரு).</li>



<li>நித்திய கண்டம் பூரண ஆயுசு.</li>



<li>ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு . அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="1024" height="478" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/solidateenka.jpg" alt="" class="wp-image-1078" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/solidateenka.jpg 1024w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/solidateenka-300x140.jpg 300w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/solidateenka-768x359.jpg 768w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>கையை பிடித்து கள்ளை வார்த்து,&nbsp;பின் மயிரை பிடித்து பணத்தை வாங்குவது போல.&nbsp;</li>



<li>ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமி.</li>



<li>கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.</li>



<li>காட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?</li>



<li>கூறுகெட்ட மாடு ஏழு கட்டு புல் திங்குதாம்.</li>



<li>இந்த கூழுக்கா இருபத்தெட்டு நாமம்.</li>



<li>நமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உலகிலுண்டோ?</li>



<li>கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.</li>



<li>அங்காடிக்காரியை சங்கீதம் பாடச்சொன்னால் வெங்காயமே…&nbsp;கறிவேப்பிலையே…&nbsp;என்றுதான் பாடுவாள்.</li>



<li>எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="480" height="241" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kui.jpg" alt="" class="wp-image-1079" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kui.jpg 480w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kui-300x151.jpg 300w" sizes="auto, (max-width: 480px) 100vw, 480px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்.</li>



<li>சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடு செல்லும்.</li>



<li>இட்ட உறவு எட்டு நாளைக்கு,&nbsp;நக்கின உறவு நாலு நாளைக்கு.</li>



<li>இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலைஅறுப்பான்.</li>



<li>கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.</li>



<li>மோகம் முப்பது நாள்,&nbsp;ஆசை அறுபது நாள். அப்புறம் துடைப்பக்கட்டை.</li>



<li>பல்லக்கு ஏற யோகம் உண்டு. ஆனால் அதில் துள்ளி ஏறத்தான் சீவன் இல்லை.</li>



<li>ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Ffunny-proverbs%2F&amp;linkname=Funny%20Proverbs" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Ffunny-proverbs%2F&amp;linkname=Funny%20Proverbs" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Ffunny-proverbs%2F&amp;linkname=Funny%20Proverbs" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Ffunny-proverbs%2F&#038;title=Funny%20Proverbs" data-a2a-url="https://justiceinsocial.com/funny-proverbs/" data-a2a-title="Funny Proverbs"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/funny-proverbs/">Funny Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/funny-proverbs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Animals and proverbs</title>
		<link>https://justiceinsocial.com/animals-and-proverbs/</link>
					<comments>https://justiceinsocial.com/animals-and-proverbs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 10:37:18 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=340</guid>

					<description><![CDATA[<p>விலங்குகளும் பழமொழிகளும். Animals Proverbs. மனித வாழ்வியலுக்கு தேவையான அரியக்கருத்துக்களை எளிதாக பிறருக்கு உணர்த்தவும்,&#160;எளிதில் நினைவில் கொள்வதற்கும் நம் முன்னோர்கள்&#160;&#160;நாட்டுப்புற பாடல்கள் வாயிலாகவும்&#160;,&#160;பொன்மொழிகள் என்னும் பழமொழிகள் வாயிலாகவும் ஆழமாக விதைத்து சென்றுள்ளனர். பல வகையான பறவைகளை மேற்கோள்காட்டி மனித வாழ்விற்கு தேவையான&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/animals-and-proverbs/">Animals and proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-vivid-cyan-blue-color has-text-color has-link-color wp-elements-018c9410da3ef60c4fbdbc5199cecd37">விலங்குகளும் பழமொழிகளும்.</h2>



<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-80794d4b46bd1d4aed7b63b567360003">Animals Proverbs.</h3>



<p class="wp-block-paragraph">மனித வாழ்வியலுக்கு தேவையான அரியக்கருத்துக்களை எளிதாக பிறருக்கு உணர்த்தவும்,&nbsp;எளிதில் நினைவில் கொள்வதற்கும் நம் முன்னோர்கள்&nbsp;&nbsp;நாட்டுப்புற பாடல்கள் வாயிலாகவும்&nbsp;,&nbsp;பொன்மொழிகள் என்னும் பழமொழிகள் வாயிலாகவும் ஆழமாக விதைத்து சென்றுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">பல வகையான பறவைகளை மேற்கோள்காட்டி மனித வாழ்விற்கு தேவையான அரியவிஷயங்களை உள்ளடக்கிய பழமொழிகளை  பறவைகளும் பழமொழிகளும் – birds and proverbs.<a href="https://www.scientificjudgment.com/2019/10/birds-and-proverbs-literature.html" target="_blank" rel="noreferrer noopener"> </a>என்ற பதிவில் முன்பு பார்த்தோம். விலங்குகளும் பழமொழிகளும் (Animals and Proverbs) என்னும் இப்பதிவில் பலவகையான விலங்குகளை மேற்கோள் காட்டி பகிரப்பட்டுள்ள பழமொழிகளைக் காண்போம்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="320" height="287" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/animals-1.jpg" alt="" class="wp-image-1069" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/animals-1.jpg 320w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/animals-1-300x269.jpg 300w" sizes="auto, (max-width: 320px) 100vw, 320px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-88fc11cfab109086bd47db588fa446a9" style="color:#8f1836">Vilangugalum Palamoligalum.</h3>



<ul class="wp-block-list">
<li>சண்டிக்குதிரைக்கு நொண்டி சாரதி.</li>



<li>கோள் சொல்பவன் கொடுந்தேள்.</li>



<li>எருது புண் காக்கைக்கு தெரியுமா?</li>



<li>முயல் பிடிக்கிற நாய் எதுன்னு மூஞ்சியை பார்த்தா தெரியாதா?</li>



<li>துள்ளுகிற கழுதை பொதி சுமக்காது.</li>



<li>ஆசை இருக்கு தாசில் பண்ண,&nbsp;ஆனால் அதிர்ஷ்டம் இருப்பதோ கழுதை மேய்க்க.</li>



<li>பாம்புக்கு பால் வார்த்தாலும் திருப்பி நஞ்சுதான் தரும்.</li>



<li>பாம்பின் கால் பாம்பறியும்.</li>



<li>கரையான் புற்றெடுக்க&nbsp;கருநாகம்&nbsp;புகுந்தது போல்.</li>



<li>எள்ளு எண்ணைக்கு காய்கிறது,&nbsp;எலிப்புழுக்கை ஏன் கூடவே காய்கிறது?</li>



<li>எலி அழுதாலும் பூனை விடுமா?</li>



<li>வெளங்காத பயல வேலைக்கு வச்சா வெள்ளாடு கூட வெறிச்சிக்கிட்டு பாக்குமாம்.</li>



<li>சூடுகண்ட பூனை அடுப்பங்கரைக்கு வாராது.</li>



<li>அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா?</li>



<li>கொழுக்கட்டை தின்ற நாய்க்கு குறுணி மோர் என்ன குருதட்சணையா?</li>



<li>ஆடி கறக்கிற மாட்டை ஆடி கற,&nbsp;பாடி கறக்கிற மாட்டை பாடி கற.</li>



<li>இடையன் எருமை செத்துப்போச்சேன்னு அழுதானாம். அதை அடித்து தின்றவனோ கொழுப்பு பத்தலையேன்னு அழுதானாம்.</li>



<li>மேயுற மாட்டை கெடுத்துச்சாம் அதை நக்குற மாடு.</li>



<li>உழுகிறவன் இளப்பமானால் எருது&nbsp;“மச்சான்”&nbsp;முறை கொண்டாடுமாம்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="664" height="447" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/machan-uravu.jpg" alt="" class="wp-image-1070" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/machan-uravu.jpg 664w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/machan-uravu-300x202.jpg 300w" sizes="auto, (max-width: 664px) 100vw, 664px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>வயல் அறுப்பு காலத்தில் நம்ம எலியாருக்கு அஞ்சு பெண்சாதிங்கோ.</li>



<li>இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.</li>



<li>நாய் விற்ற காசு குரைக்குமா?&nbsp;அல்லது மீன் விற்ற காசுதான் நாறுமா?</li>



<li>அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன? .&nbsp;கழுதை மேய்ந்தால் என்ன?</li>



<li>யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்.</li>



<li>எலி இருக்கிற இடத்தில்&nbsp;பாம்பும்&nbsp;இருக்கும்.</li>



<li>நக்குகிற நாய்க்கு தெரியுமா செக்கு எது சிவலிங்கம் எது என்று?</li>



<li>பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.</li>



<li>வர வர மாமி கழுதைபோல ஆனாள்.</li>



<li>கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு அஞ்சலாமோ?</li>



<li>ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.</li>



<li>எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.</li>



<li>அருமையற்றவன் வீட்டில் எருமையும் குடியிருக்காது.</li>



<li>உழைத்து வாழாதவன் வாழ்க்கை கழுதை புரண்டெழுந்த நிலம்.</li>



<li>கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.</li>



<li>காட்டுப்பூனைக்கு சிவராத்திரி விரதமா?</li>



<li>அசலூரில் ஆனை பிடிப்பதை விட உள்ளூரில் உடும்பு பிடிப்பது மேல்.</li>



<li>குங்குமம் சுமந்த கழுதை அதன் மணம் அறியுமா?</li>



<li>கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்,&nbsp;குரங்குக்கு தேங்காய் கொண்டாட்டம்.&nbsp;</li>



<li>தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்காதே.</li>



<li>நாற்பதுக்கும் மேலே நாய்க்குணம்.</li>



<li>புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.</li>



<li>நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="340" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/frogs-snake-1024x340.jpg" alt="" class="wp-image-1071" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/frogs-snake-1024x340.jpg 1024w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/frogs-snake-300x100.jpg 300w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/frogs-snake-768x255.jpg 768w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/frogs-snake.jpg 1096w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>குதிரையின் குணம் அறிந்தல்லோ தம்புரான் கொம்பு கொடுக்கவில்லை.</li>



<li>&nbsp;பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே,&nbsp;எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே.</li>



<li>காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.</li>



<li>பன்றிக்கு பின் போகும்&nbsp;கன்றும் கெட்டுத்தான் போகும்.</li>



<li>குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.</li>



<li>பாலுக்கும் காவல்,&nbsp;பூனைக்கும் தோழன்.</li>



<li>புலிக்கு பிறந்தது பூனையாகுமா?</li>



<li>எறும்பு ஊர கல்லும் தேயும் .</li>



<li>காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்,&nbsp;அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும்.</li>



<li>உண்டு கொழுத்தால் நண்டு வளையில் தங்காது.</li>



<li>கெண்டையை போட்டு வராலை இழு.</li>



<li>பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?</li>



<li>குரைக்கிற நாய் வேட்டைக்கு உதவாது.</li>



<li>நரிக்கு கொண்டாட்டம்,&nbsp;நண்டுக்கு திண்டாட்டம்.</li>



<li>ஆனைக்கும் அடி சறுக்கும்.</li>



<li>ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.</li>



<li>யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. வாழ்வு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே.</li>



<li>முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.</li>



<li>நாயைக்&nbsp;கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="843" height="1024" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/naiyai-kandal-843x1024.jpg" alt="" class="wp-image-1072" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/naiyai-kandal-843x1024.jpg 843w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/naiyai-kandal-247x300.jpg 247w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/naiyai-kandal-768x933.jpg 768w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/naiyai-kandal.jpg 1219w" sizes="auto, (max-width: 843px) 100vw, 843px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>நாய்க்கு ஒரு வேலையும் இல்ல. ஆனா அதுக்கு குத்த வைக்கத்தான்&nbsp;நேரமும் இல்ல.</li>



<li>கம்முன்னு கிடக்குமாம் நாய்…&nbsp;அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.</li>



<li>நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-and-proverbs%2F&amp;linkname=Animals%20and%20proverbs" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-and-proverbs%2F&amp;linkname=Animals%20and%20proverbs" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-and-proverbs%2F&amp;linkname=Animals%20and%20proverbs" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-and-proverbs%2F&#038;title=Animals%20and%20proverbs" data-a2a-url="https://justiceinsocial.com/animals-and-proverbs/" data-a2a-title="Animals and proverbs"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/animals-and-proverbs/">Animals and proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/animals-and-proverbs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Innovative Proverbs</title>
		<link>https://justiceinsocial.com/innovative-proverbs/</link>
					<comments>https://justiceinsocial.com/innovative-proverbs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 10:28:29 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=335</guid>

					<description><![CDATA[<p>Puthumaiyana palamoligal. நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வின் மூலம் பெற்ற அனுபவங்களை வார்த்தைகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இவர்களின் பண்பட்ட முதுமொழியையே பழமொழி (Proverbs) என அழைக்கிறோம். இது புண்பட்ட மனதை பண்படுத்தும் திறன் வாய்ந்தது எனலாம். மனதை பண்படுத்தும் சில&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/innovative-proverbs/">Innovative Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-91da407e29b6b015900e05a5523c904d" style="color:#c2284e">Puthumaiyana palamoligal.</h2>



<p class="wp-block-paragraph">நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வின் மூலம் பெற்ற அனுபவங்களை வார்த்தைகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இவர்களின் பண்பட்ட முதுமொழியையே பழமொழி (Proverbs) என அழைக்கிறோம். இது புண்பட்ட மனதை பண்படுத்தும் திறன் வாய்ந்தது எனலாம். மனதை பண்படுத்தும் சில பழமொழிகளை புதுமையான பழமொழிகள் (Innovative Proverbs) என்னும் இப்பதிவில் பார்க்கலாம்.</p>



<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-be4d793226cfac70a8b983fa312d21ee">புதுமையான பழமொழிகள்.</h3>



<ul class="wp-block-list">
<li>உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.</li>



<li>சிறு துரும்பும் பல் குத்த உதவும்.</li>



<li>மவுனம் கலக நாசம்.</li>



<li>மவுனம் மலையையும் சாய்க்கும்.</li>



<li>உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை.</li>



<li>சைகை அறியாதவன் சற்றும் அறியான்.</li>



<li>கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்.</li>



<li>கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே பெருமை.</li>



<li>நித்தமும் ஆனால் முத்தமும் சலிக்கும்.</li>



<li>கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.</li>



<li>மலையை துளைக்குமாம் சிற்றுளி.</li>



<li>கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை.</li>



<li>தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="320" height="186" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/panivu-1.jpg" alt="" class="wp-image-1063" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/panivu-1.jpg 320w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/panivu-1-300x174.jpg 300w" sizes="auto, (max-width: 320px) 100vw, 320px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>சுயபுத்தி இல்லையென்றாலும் சொல்புத்தி வேண்டாமா?</li>



<li>இறைக்க ஊறும் மணற்கேணி. ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.</li>



<li>பொறுத்தார் பூமி ஆள்வார். பொங்கினார் காடாள்வார்.</li>



<li>ஒருமைப்பாடில்லாத குடி ஒருமித்துக்கெடும்.</li>



<li>உன் நாக்கிலே இருக்கிறது நன்மையும்,&nbsp;தீமையும்.</li>



<li>எண் இல்லாதவன் கண் இல்லாதவன். எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்.</li>



<li>கூலியை குறைத்து வேலையை கெடுக்காதே.</li>



<li>நடந்து கொண்டிருந்தால் ஊரெல்லாம் உறவு. படுத்துக்கொண்டால் பாய்கூட பகை.</li>



<li>கண்டதைச்&nbsp;சொன்னால் கொண்டிடும் பகை.</li>



<li>எண்ணி செயல்படுபவன் கெட்டி,&nbsp;எண்ணாமல் செயல்படுபவன் மட்டி.</li>



<li>புத்தி கெட்ட ராசாவுக்கு மதிகெட்டவன்தான் மந்திரி.</li>



<li>பெருமையும் சிறுமையும் நாவால் வரும்.</li>



<li>கைவிட்டு போனதை நினைத்து வருந்துபவன் புத்தி கெட்டவன்.</li>



<li>உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் மனையில் உண்ணாமை கோடி பெறும்.</li>



<li>அற முறுக்கினால் அற்றுதான் போகும்.</li>



<li>இமை குற்றம் கண்ணுக்கு தெரியாது.</li>



<li>குணம் பெரிதேயன்றி குலம் பெரிதன்று.</li>



<li>அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தீர்க்க வேண்டும்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="621" height="414" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/crying.jpg" alt="" class="wp-image-1064" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/crying.jpg 621w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/crying-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 621px) 100vw, 621px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>கணக்கன் கணக்கறிவான், ஆனால் தன் கணக்கை தானறியான்.</li>



<li>சாகிறவரைக்கும் சங்கடம் என்றால் வாழுகிறது எப்போ?</li>



<li>பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரிக்குதாம்.</li>



<li>எமனுக்கு நாலுப்பிள்ளை கொடுத்தாலும் கொடுப்பான் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.</li>



<li>கண் குருடு ஆனாலும் நித்திரைதான் குறையுமா?</li>



<li>அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.</li>



<li>குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.</li>



<li>கல்லாதார் செல்வத்திலும் கற்றவர் வறுமை சிறப்பு.</li>



<li>உண்ணாத&nbsp;சொத்து மண்ணாகப்&nbsp;போகும்.</li>



<li>தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் செய்யும்.&nbsp;</li>



<li>பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை,&nbsp;மெய் சொல்லி தாழ்ந்தவனுமில்லை.</li>



<li>உள்ளம் தீயெரிய உதடோ பழம் சொரிய….</li>



<li>செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை காலத்திற்கு வரும்?</li>



<li>துணை போனாலும் பிணை போகாதே.</li>



<li>கோணி கோடி கொடுப்பதைக் காட்டிலும் கோணாமல் காணி கொடுப்பது சிறப்பு .</li>



<li>ஒருவனாய் பிறந்தால் தனிமை. இருவராய் பிறந்தால்&nbsp;பகைமை.&nbsp;</li>



<li>கொற்றவன் தன்னிலும் கற்றவன் மேலோன்.</li>



<li>துலக்காத&nbsp;ஆயுதம் துருபிடிக்கும்.</li>



<li>கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தை பாரான்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="500" height="347" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/mgr.jpg" alt="" class="wp-image-1065" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/mgr.jpg 500w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/mgr-300x208.jpg 300w" sizes="auto, (max-width: 500px) 100vw, 500px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்.</li>



<li>இரக்கப் போனாலும் சிறக்கப் போ.</li>



<li>எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா&nbsp;?</li>



<li>வட்டி வாங்கும் ஆசை முதலுக்கே கேடு.</li>



<li>கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finnovative-proverbs%2F&amp;linkname=Innovative%20Proverbs" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finnovative-proverbs%2F&amp;linkname=Innovative%20Proverbs" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finnovative-proverbs%2F&amp;linkname=Innovative%20Proverbs" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finnovative-proverbs%2F&#038;title=Innovative%20Proverbs" data-a2a-url="https://justiceinsocial.com/innovative-proverbs/" data-a2a-title="Innovative Proverbs"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/innovative-proverbs/">Innovative Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/innovative-proverbs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Agricultural proverbs</title>
		<link>https://justiceinsocial.com/agricultural-proverbs/</link>
					<comments>https://justiceinsocial.com/agricultural-proverbs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Mar 2025 18:42:36 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=331</guid>

					<description><![CDATA[<p>Agricultural Proverbs. நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற அரும்பெரும் அனுபவ பொக்கிஷங்களே பழமொழிகள் எனலாம். தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை,&#160;அதன் ஏற்ற இறக்கங்களை பழமொழிகளாக இளைய சமுதாயம் பயனுறும் வகையில் சொல்லி சென்றுள்ளனர். பொதுவாக பழமொழிகள் என்பது நாம் செய்யும் சில தவறுகளை&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/agricultural-proverbs/">Agricultural proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-vivid-red-color has-text-color has-link-color wp-elements-45d2e7284102621ea98b3990d53724b8">Agricultural Proverbs.</h2>



<p class="wp-block-paragraph">நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற அரும்பெரும் அனுபவ பொக்கிஷங்களே பழமொழிகள் எனலாம். தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை,&nbsp;அதன் ஏற்ற இறக்கங்களை பழமொழிகளாக இளைய சமுதாயம் பயனுறும் வகையில் சொல்லி சென்றுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">பொதுவாக பழமொழிகள் என்பது நாம் செய்யும் சில தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக&nbsp;இடித்துரைத்தல்,&nbsp;நையாண்டி செய்தல்,&nbsp;நகைச் சுவையுடன் எடுத்துரைத்தல், மற்றும்&nbsp;தத்துவங்கள்&nbsp;மூலம் உணர்த்துதல் ஆகியன&nbsp;சார்ந்தவையாகவே அமையும்.&nbsp;</p>



<p class="wp-block-paragraph">இந்த பழமொழிகள் என்பது மனித சமுதாயத்தினூடே&nbsp;வாய்வழியாகவே காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த சொல்லாடல் எனலாம்.&nbsp;</p>



<p class="wp-block-paragraph">பொதுவாகவே பிற துறை சார்ந்த பழமொழிகளைவிட வேளாண்மை சார்ந்த பலமொழிகளே (Agricultural Proverbs) அதிகம் வழக்கில் இருப்பதைக் காணலாம். இதிலிருந்தே விவசாயத்திற்கு நம் முன்னோர்கள் எத்துணை முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதனை எளிதாக உணர்ந்துகொள்ளமுடியும். அவ்வாறான சில விவசாயம் சார்ந்த பழமொழிகளை (Agricultural Proverbs) இன்றைய இலக்கியம் சார்ந்த பதிவாக இங்கு பார்ப்போம்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="320" height="252" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Agricultural-Lands.jpg" alt="" class="wp-image-1056" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Agricultural-Lands.jpg 320w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Agricultural-Lands-300x236.jpg 300w" sizes="auto, (max-width: 320px) 100vw, 320px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-83a95b0bee15a7621edae4e7d3a064df">விவசாய பழமொழிகள்.</h3>



<ul class="wp-block-list">
<li>விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.</li>



<li>களை&nbsp;பிடுங்காத&nbsp;பயிர் காற்பயிர்.</li>



<li>பட்டம் தவறினால் நட்டம்.</li>



<li>இஞ்சி லாபம் மஞ்சளில்.</li>



<li>ஈர வெங்காயத்திற்கு இருபத்தி நாலு புரை.</li>



<li>மல்லிகை மணம் கொடுக்கும்,&nbsp;பயிர் செய்தால் பணம் கொடுக்கும்.</li>



<li>அடிச்சு வளர்க்காத பிள்ளையும்,&nbsp;ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது.</li>



<li>எள்ளுக்கு ஏழு உழவு. கொள்ளுக்கு ஒரு உழவு.</li>



<li>குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.</li>



<li>உண்டால் உயிருக்கு உறுதி,&nbsp;உழுதால் பயிருக்கு உறுதி.</li>



<li>கள்ளிக்கு முள்வேலி&nbsp;இடுவானேன்&nbsp;?</li>



<li>அடர விதைத்து சிதறப்&nbsp;பிடுங்கு.</li>



<li>எந்நிலத்தில் வித்திட்டாலும் காஞ்சிரங்காய் தெங்காகாது.</li>



<li>களர் கெட பிரண்டையை புதை.</li>



<li>அகல உழுகிறதை விட ஆழ&nbsp;உழு.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="610" height="459" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Agricultural-proverbs.jpg" alt="" class="wp-image-1057" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Agricultural-proverbs.jpg 610w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Agricultural-proverbs-300x226.jpg 300w" sizes="auto, (max-width: 610px) 100vw, 610px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>உள்ளூர்ல உதை வாங்காத…&nbsp;வெளியூர்ல விதை வாங்காத…</li>



<li>உழுவோர் உழைத்தால்தான் உலகோர் பிழைப்பர்.</li>



<li>உழவும் தரிசும் ஓரிடத்தில்,&nbsp;ஊமையும் செவிடும் ஒரு மடத்தில்.</li>



<li>பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.</li>



<li>இட்டதெல்லாம் பயிருமாகா,&nbsp;பெற்றதெல்லாம் பிள்ளையுமாகா ..&nbsp;</li>



<li>ஆட்டுப்புழுக்கை அன்றைக்கே உரம்,&nbsp;மாட்டுச்சாணம்&nbsp;மக்கினாதான் உரம்.</li>



<li>மழையடி புஞ்சை,&nbsp;மதகடி நஞ்சை.</li>



<li>புஞ்சைக்கு நாலு உழவு,&nbsp;நஞ்சைக்கு ஏழு உழவு.</li>



<li>நாலாறு கூடினால் பாலாறு.</li>



<li>நெல்லுக்கு பாய்கிற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும் பாயும்.</li>



<li>தேங்கி கெட்டது நிலம்,&nbsp;தேங்காமல் கெட்டது குளம்.</li>



<li>நன்னிலம் கொழுஞ்சி,&nbsp;நடு நிலம்&nbsp;கரந்தை. கடை நிலம் எருக்கு.. விளைவை வைத்து நிலத்தை அறி.</li>



<li>காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.</li>



<li>ஆடிப்பட்டம் தேடி விதை.</li>



<li>ஆடு பயிர் காட்டும்,&nbsp;ஆவாரை கதிர் காட்டும்.</li>



<li>உழுகிற நாளில் ஊருக்கு போய்விட்டானாம்,&nbsp;அறுக்கிற நாள் பார்த்து அருவாய் கொண்டு வந்தானாம்.</li>



<li>உழுகிற நாளில் ஊருக்கு போய்விட்டால்,&nbsp;அறுக்கிற நாளில் ஆளே தேவைப்படாது.</li>



<li>அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அருவாள்.</li>



<li>மாடு மேய்க்காமல் கெட்டது.. பயிர் பார்க்காமல் கெட்டது.</li>



<li>இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலை அறுப்பான்.</li>



<li>மாரி இல்லையேல்&nbsp;காரியம் இல்லை.</li>



<li>மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. ஆனால் தை மழையோ&nbsp;நெய் மழை.</li>



<li>உன் வாழ்க்கையில்&nbsp;சீரை தேடின் ஏரை தேடு.</li>



<li>பண்ணிய பயிரிலே நீ செய்த&nbsp;புண்ணியம் தெரியும்.</li>



<li>பாவியின் பாவம் பதராய்&nbsp;விளையும்.</li>



<li>கொழுத்தவன் கொள்ளு விதை. இளைத்தவன் எள்ளு&nbsp;விதை.</li>



<li>வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.</li>



<li>நண்டு ஓட நெல் நடு,&nbsp;நரி ஓட கரும்பு நடு,&nbsp;வண்டி ஓட வாழை நடு,&nbsp;தேர் ஓட தென்னை நடு.</li>



<li>கைபடாத குழந்தையும்,&nbsp;கால்படாத பூமியும் வளர்ச்சி காணாது.</li>



<li>வெள்ளியில் விதை பிடி. சனியில் கதிர் பிடி.</li>



<li>தாய் முகம் காணாத பிள்ளையும்,&nbsp;மழைமுகம் காணாத பயிரும் உருப்படாது.</li>



<li>வஞ்சகமில்லா மகராசனுக்கு வறுத்த காணமும் முளைக்குமாம்.</li>



<li>பட்டா உன் பேரில்,&nbsp;சாகுபடி என் பேரில்.</li>



<li>உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full is-resized"><img loading="lazy" decoding="async" width="683" height="599" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/plowman-sees-the-account.jpg" alt="" class="wp-image-1058" style="width:683px;height:auto" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/plowman-sees-the-account.jpg 683w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/plowman-sees-the-account-300x263.jpg 300w" sizes="auto, (max-width: 683px) 100vw, 683px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>அழுதுகொண்டே இருந்தாலும் ஊழுதுகொண்டே இரு.</li>



<li>உடையவன் பாராத பயிர் உருப்படாது.</li>



<li>அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.</li>



<li>இடிக்கின்ற வானம் பெய்யாது,&nbsp;குலைக்கின்ற நாய் கடிக்காது.</li>



<li>அணில் தாவாத&nbsp;ஆயிரம் தென்னை மரங்களை உடையோன் ஐந்து மன்னனுக்கு நிகரானவன் ஆவான்.</li>



<li>வளமை கொத்தமல்லி வறுக்கப் போயிருக்கு,&nbsp;சீமை கொத்தமல்லி சிமிட்ட வந்திருக்கு.</li>



<li>நிலத்துக்கு தகுந்த கனி விளையும்,&nbsp;குலத்துக்கு தகுந்த குணம் விளையும்.</li>



<li>ஐப்பசி அடைமழை,கார்த்திகை கன மழை.</li>



<li>ஆனி அடைசாரல்,&nbsp;ஆவணி முச்சாரல்.</li>



<li>ஆவணி தலை&nbsp;வெள்ளமும்,&nbsp;ஐப்பசி கடைவெள்ளமும் என்றுமே கெடுதிதான்.</li>



<li>தும்பி பறந்தால் தூரத்தில் மழை.</li>



<li>நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்திலேதான்&nbsp;மடிய வேண்டும்.</li>



<li>கூலியை குறைக்காதே வேலையை கெடுக்காதே.</li>
</ul>



<p class="wp-block-paragraph"></p>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fagricultural-proverbs%2F&amp;linkname=Agricultural%20proverbs" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fagricultural-proverbs%2F&amp;linkname=Agricultural%20proverbs" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fagricultural-proverbs%2F&amp;linkname=Agricultural%20proverbs" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fagricultural-proverbs%2F&#038;title=Agricultural%20proverbs" data-a2a-url="https://justiceinsocial.com/agricultural-proverbs/" data-a2a-title="Agricultural proverbs"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/agricultural-proverbs/">Agricultural proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/agricultural-proverbs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Health Proverbs</title>
		<link>https://justiceinsocial.com/health-proverbs/</link>
					<comments>https://justiceinsocial.com/health-proverbs/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Mar 2025 18:34:49 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=329</guid>

					<description><![CDATA[<p>Maruthuva Palamolikal. “மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உண்”&#160;என்பது முன்னோர்கள்&#160;வாக்கு. உடலை உருவாக்குவதும் உணவே. அந்த உடலை நோய்நொடியில்லாமல் காப்பதும் உணவே. இதனை நாம் புரிந்து கொண்டால்தான் ஆரோக்கியமான உடலையும் வளமான வாழ்வையும் பெறமுடியும். இந்த உண்மையை சரியாகப் புரிந்துகொண்ட நம் முன்னோர்கள் ஆரோக்கியம்&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/health-proverbs/">Health Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-vivid-red-color has-text-color has-link-color wp-elements-50c9ee55dd787f7aeb3e2c87d98a8cda">Maruthuva Palamolikal.</h2>



<p class="wp-block-paragraph">“மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உண்”&nbsp;என்பது முன்னோர்கள்&nbsp;வாக்கு.</p>



<p class="wp-block-paragraph">உடலை உருவாக்குவதும் உணவே. அந்த உடலை நோய்நொடியில்லாமல் காப்பதும் உணவே. இதனை நாம் புரிந்து கொண்டால்தான் ஆரோக்கியமான உடலையும் வளமான வாழ்வையும் பெறமுடியும். இந்த உண்மையை சரியாகப் புரிந்துகொண்ட நம் முன்னோர்கள் ஆரோக்கியம் சார்ந்த பொன்மொழிகளை (Health Proverbs) உணவு சார்ந்த பழமொழிகளாக வடித்துவைத்து சென்றுள்ளனர். அப்படியான பழமொழிகளை இன்றைய இலக்கியம் பதிவில் பார்ப்போம் வாருங்கள்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="540" height="647" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Health-Proverbs.jpg" alt="" class="wp-image-1051" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Health-Proverbs.jpg 540w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Health-Proverbs-250x300.jpg 250w" sizes="auto, (max-width: 540px) 100vw, 540px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-d3d040b42d6ae6e2ea4a2944e5a9c1ef">மருத்துவப் பழமொழிகள்.</h3>



<ul class="wp-block-list">
<li>நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.</li>



<li>சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.</li>



<li>ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ…</li>



<li>இம்பூறல் காணாமல் இருமி செத்தான்.</li>



<li>அஞ்சடக்க அகிலமும் அடங்கும்.</li>



<li>ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்.</li>



<li>ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.</li>



<li>அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.</li>



<li>நோயை கட்ட வாயை கட்டு.</li>



<li>வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்கு கொடு.</li>



<li>நொறுங்க தின்றால் நூறு வயசு.</li>



<li>மென்று தின்றால் நன்று.</li>



<li>இளைத்தவனுக்கு எள்ளு,&nbsp;கொழுத்தவனுக்கு கொள்ளு.</li>



<li>உண்டதும் குளித்தால் உடலில் சேராது.</li>



<li>ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்.</li>



<li>பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.</li>



<li>லங்கனம் பதமம் ஔஷதம்.</li>



<li>கந்தையானாலும் கசக்கி கட்டு,&nbsp;கூழானாலும் குளித்து குடி.</li>



<li>மூலிகை அறிந்தால்&nbsp;மூவுலகம் ஆளலாம்.</li>



<li>வள்ளல் (வள்ளல் கீரை)&nbsp;தாய்போல் பிள்ளையை வளர்க்கும்.</li>



<li>மாமன்மார் செய்யாததை ஒரு மாமரம் செய்யும்.</li>



<li>மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்.</li>



<li>ஒருவேளை யோகி,&nbsp;இருவேளை போகி,&nbsp;மூவேளை ரோகி,&nbsp;எப்போதும் உண்பவன் துரோகி.</li>



<li>வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="615" height="350" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/smile.jpg" alt="" class="wp-image-1053" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/smile.jpg 615w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/smile-300x171.jpg 300w" sizes="auto, (max-width: 615px) 100vw, 615px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>கடுக்காய் செய்யும் நன்மை தாயைவிட அதிகம்.</li>



<li>கடுக்காய்க்கு அகத்தில் நஞ்சு,&nbsp;சுக்குக்கு புறத்தில் நஞ்சு.</li>



<li>கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.</li>



<li>ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்,&nbsp;இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்.</li>



<li>சூரிய ஒளி வரும் ஜன்னலை அடைத்து வைத்தால் வைத்தியன் வரவுக்காக வாசலை திறந்து வைக்கவேண்டி இருக்கும் .</li>



<li>இலவச வைத்தியம் பயனற்ற மருந்தையே உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும்.</li>



<li>பலபேரிடம்&nbsp;வைத்தியம் பார்த்தால் சில நாட்களிலேயே&nbsp;சிலபேர் கூடி அழும்படி ஆகிவிடும்.</li>



<li>தேள்கடிக்கே மந்திரிக்க தெரியாதவன் பாம்புகடிக்கு வைத்தியம் பார்ப்பானா?</li>



<li>போறவன் பொன்னை தின்னு,&nbsp;இருக்கிறவன் இரும்பை தின்னு.</li>



<li>மேகம் முற்றினால் வெள்ளை,&nbsp;வெள்ளை முற்றினால் வெட்டை,&nbsp;வெட்டை முற்றினால் கட்டை.</li>



<li>ஆற்று நீர் வாதம் போக்கும்,&nbsp;ஊற்றுநீர் பித்தம் போக்கும்,&nbsp;சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.</li>



<li>பசித்த பின்பே புசி .</li>



<li>தின்றுதான் பாரு முடக்கத்தான், “வாதமே”&nbsp;முடங்கிபோய் கிடக்கத்தான்.</li>



<li>துஞ்சல் கண்ணுக்கு பொன்னாங்கண்ணி தின்னு,&nbsp;மஞ்சள் கண்ணுக்கு கரிசலாங்கண்ணி தின்னு.</li>



<li>அரை வயிற்றுக்கு ஆயுள் அதிகம்.</li>



<li>வில்வப்பழம் தின்றால் பித்தம் போகும். பனம்பழம் தின்றால் பசியும் போகும்.</li>



<li>தன்காயம் காக்க வெங்காயம் போதும்.</li>



<li>வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை.</li>



<li>எரு கெட்டாருக்கும் எட்டே&nbsp;கடுக்காய்,&nbsp;இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.</li>



<li>அமிழ்தமே ஆனாலும் உன்&nbsp;உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லையெனில் அது உனக்கு&nbsp;நஞ்சென அறி.</li>



<li>கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கையும்&nbsp;இருக்க வேண்டும்.</li>



<li>சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை,&nbsp;சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.</li>



<li>அரசமரத்தை சுற்றிவந்தால் அரசாள மகவு வரும்.</li>



<li>நாக்குக்கு செல்லம் கொடுத்தால் வாழ்வு நாசமாய் போகும்.</li>



<li>விருந்தும் மருந்தும் மூன்றே நாள்.</li>



<li>மருந்து கால் மதி முக்கால்.</li>



<li>இருட்டுக்கு முந்தி இரவு உணவை கொள்.</li>



<li>நீரை சுருக்கி,&nbsp;மோரை பெருக்கி,&nbsp;நெய்யை உருக்கி உண்.</li>



<li>பல்லக்கில் ஏற இரும்பை தின்னு,&nbsp;பாடையில் போக பொன்னை தின்னு.</li>



<li>முருங்கை உண்ண நொறுங்கும் மேகம்.</li>



<li>வல்லாரை இருக்க கல்லாரை கண்டதுண்டோ.</li>



<li>மலச்சிக்கல் ஒன்றே ஆதி நோய்,&nbsp;அதன் பின்னால் வருபவையெல்லாம்&nbsp;மீதி நோய்களே.</li>



<li>பசித்தபின்பே ருசி.</li>



<li>வயிறு பெரிதானால் மூளை சிறிதாகும்.</li>



<li>அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.</li>



<li>பெரும் பஞ்சத்தைவிட பெருந்தீனியே ஆளைக்கொல்லும்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="552" height="360" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/food-poisoning.jpg" alt="" class="wp-image-1054" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/food-poisoning.jpg 552w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/food-poisoning-300x196.jpg 300w" sizes="auto, (max-width: 552px) 100vw, 552px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>காட்டிலே புலி கொல்லும். வீட்டிலே புளி கொல்லும்.</li>



<li>சீரை தேடின் கீரை தேடு.</li>



<li>வெந்து கெட்டது முருங்கை,&nbsp;வேகாமல் கெட்டது அகத்தி.</li>



<li>சிறுபிள்ளை இல்லாத வீடும் வீடல்ல,&nbsp;சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறியல்ல.</li>



<li>சீரகம் இல்லா உணவு சிறக்காது.</li>



<li>மலம் தங்கினால் பலம் போச்சு.</li>



<li>பணச்சிக்கலைவிட மலச்சிக்கலே ஆபத்தாகும்.</li>



<li>மலச்சிக்கல் பணச்சிக்கலையும் வருவிக்கும்.</li>



<li>அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.</li>



<li>மருந்தேயாயினும் விருந்தோடு உண்.</li>



<li>சுக்கு உண்டால் மக்கு விலகும்.</li>



<li>மக்களைக்&nbsp;காக்குமாம் மணத்தக்காளி.</li>



<li>சித்தம் தெளிய சத்தம் குறை.</li>



<li>தாய் அறியாத சூல் உண்டோ?</li>



<li>பாலோடாயினும் காலத்தே உண்.</li>



<li>பால் உண்டவன் பந்திக்கு முந்தான்.</li>



<li>சூரிய ஒளி புகமுடியாத வீட்டில் வைத்தியனுக்கு வேலை அதிகம்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fhealth-proverbs%2F&amp;linkname=Health%20Proverbs" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fhealth-proverbs%2F&amp;linkname=Health%20Proverbs" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fhealth-proverbs%2F&amp;linkname=Health%20Proverbs" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fhealth-proverbs%2F&#038;title=Health%20Proverbs" data-a2a-url="https://justiceinsocial.com/health-proverbs/" data-a2a-title="Health Proverbs"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/health-proverbs/">Health Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/health-proverbs/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Different Types of Proverbs</title>
		<link>https://justiceinsocial.com/different-types-of-proverbs/</link>
					<comments>https://justiceinsocial.com/different-types-of-proverbs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Mar 2025 18:10:03 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=322</guid>

					<description><![CDATA[<p>பழமொழி பலவிதம். Different Proverbs. “மணலில் முத்துக்களைப்&#160;போலவும். சுரங்கத்தில் தங்கத்தைப்&#160;போலவும் சரித்திரத்தில் பழமொழிகள் ஒளிவீசுகின்றன”&#160;என்றார் அறிஞர்&#160;ஏராஸ்மஸ் (Erasmus).&#160; உண்மைதான்.. பசுமரத்தாணிபோல்&#160;நெஞ்சில் ஆழமாகப் பதியக்கூடியவை பழமொழிகள். நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட தத்துவார்த்த சிந்தனையே பழமொழிகள் எனலாம். பழமொழிகளில் வாழ்வியல் (Biology),&#160;சித்தாந்தம் (Ideology),&#160;கல்வி (Education),&#160;இலக்கியம்&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/different-types-of-proverbs/">Different Types of Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-vivid-red-color has-text-color has-link-color wp-elements-a9ebfe1c12123bc1a07e5701d82a154c">பழமொழி பலவிதம்.</h2>



<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-58426cd63ec3c40fb14c4adea2e54469">Different Proverbs.</h3>



<p class="wp-block-paragraph">“மணலில் முத்துக்களைப்&nbsp;போலவும். சுரங்கத்தில் தங்கத்தைப்&nbsp;போலவும் சரித்திரத்தில் பழமொழிகள் ஒளிவீசுகின்றன”&nbsp;என்றார் அறிஞர்&nbsp;ஏராஸ்மஸ் (Erasmus).&nbsp;</p>



<p class="wp-block-paragraph">உண்மைதான்.. பசுமரத்தாணிபோல்&nbsp;நெஞ்சில் ஆழமாகப் பதியக்கூடியவை பழமொழிகள். நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட தத்துவார்த்த சிந்தனையே பழமொழிகள் எனலாம்.</p>



<p class="wp-block-paragraph">பழமொழிகளில் வாழ்வியல் (Biology),&nbsp;சித்தாந்தம் (Ideology),&nbsp;கல்வி (Education),&nbsp;இலக்கியம் (Literature),&nbsp;மருத்துவம் (Medicine),&nbsp;விவசாயம் (Agriculture)&nbsp;மற்றும் நடைமுறை வாழ்க்கையை வேடிக்கையாக பேசும் நையாண்டி பழமொழிகள் என பல்வேறுபட்ட பழமொழிகள் உள்ளன. அவ்வாறான பல்வேறுபட்ட பழமொழி (Different type of Proverbs) தொகுப்பினை இப்பதிவில் பார்ப்போம்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="400" height="254" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Different-types-of-Proverbs.jpg" alt="" class="wp-image-1034" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Different-types-of-Proverbs.jpg 400w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Different-types-of-Proverbs-300x191.jpg 300w" sizes="auto, (max-width: 400px) 100vw, 400px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-0909a18f23eb1e77ef64d325bf1d052b">Palamoli Palavitham.</h3>



<ul class="wp-block-list">
<li>அகதி பெற்றாள்&nbsp;பெண்பிள்ளை அதிர்ஷ்ட&nbsp;வெள்ளி பூராடமாம்.</li>



<li>சனியன் பிடித்தவள் சந்தைக்கு போனாலும் புருஷன் அகப்பட மாட்டான்.</li>



<li>சனிப்பிணம் தனிப்பிணமாக போகாது.</li>



<li>கொடும்பாவி சாகாதா? கோடைமழைதான் பெய்யாதா?..</li>



<li>அந்திமழை அழுதாலும் விடாது.</li>



<li>இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.</li>



<li>கதவை திற காற்று வரட்டும்னு பாத்தா காலங்காத்தால கண்ராவில்ல வந்து நிக்குது.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="400" height="271" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kathavai-thira.jpg" alt="" class="wp-image-1038" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kathavai-thira.jpg 400w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/kathavai-thira-300x203.jpg 300w" sizes="auto, (max-width: 400px) 100vw, 400px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>விரலுக்கு தக்க வீக்கம்,&nbsp;மாவுக்கு தக்க பணியாரம்.</li>



<li>ஒருவராய் பிறந்தால் தனிமை,&nbsp;இருவராய் பிறந்தால் பகைமை.</li>



<li>ஓசைபெறும் வெண்கலத்தை காட்டிலும் ஓசைபெறா மண்கலம் ஒசத்தி.</li>



<li>குனிய குனிய குட்டுவான் குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டியவன் நடையை கட்டுவான்.</li>



<li>தென்னையை வச்சவன் தின்னுட்டு செத்தான். பனையை வச்சவன் பாத்துட்டு செத்தான்.</li>



<li>கம்பங்கதிரை கண்டா கை சும்மா இருக்காது,&nbsp;மாமன் மகளை கண்டா வாய் சும்மா இருக்காது.</li>



<li>எல்லோருடைய தலையிலும் எட்டு எழுத்து. பாவி என் தலையில் மட்டும் பத்து எழுத்து.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="854" height="742" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/paramahamsa_nityananda-spy-cam.jpg" alt="" class="wp-image-1035" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/paramahamsa_nityananda-spy-cam.jpg 854w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/paramahamsa_nityananda-spy-cam-300x261.jpg 300w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/paramahamsa_nityananda-spy-cam-768x667.jpg 768w" sizes="auto, (max-width: 854px) 100vw, 854px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே.</li>



<li>சோழியன் குடுமி சும்மாடு ஆடாது.</li>



<li>மகன் செத்தாலும் சாகட்டும்.. மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்.</li>



<li>இலை சாய்கிற பக்கம்தான் குலையும் சாயும்.</li>



<li>ஆடி வெள்ளிக்கு&nbsp;அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து செருப்பாலே அடி.</li>



<li>உள்ளூரு&nbsp;பெண்ணும் அயலூரு மண்ணும் ஆகவே ஆகாது.</li>



<li>கம்புக்கு களை எடுத்த மாதிரியும்.. அப்படியே தம்பிக்கு பெண் பார்த்த மாதிரியும் இருக்கட்டுமேன்னுதான்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="678" height="398" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/maanga-maanga-rendu-maanga.jpg" alt="" class="wp-image-1040" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/maanga-maanga-rendu-maanga.jpg 678w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/maanga-maanga-rendu-maanga-300x176.jpg 300w" sizes="auto, (max-width: 678px) 100vw, 678px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>தனக்கே தகறாராம்… தம்பிக்கு தயிர்சோறாம்…</li>



<li>கத்து வச்ச கைவேலை&nbsp;காலாகாலத்துக்கும் உதவுமுங்கோ.</li>



<li>ஆட்டிக்கிட்டு போற கைய கொஞ்சம் நீட்டிக்கிட்டு போனா போடற மகராசன் போட்டுட்டு போறான்.</li>



<li>அதிகாலையில் எழுந்தவனும் இளவயதில் மணந்தவனும் எக்காலத்திலும் வருந்தியதே இல்லை.</li>



<li>அண்டையிலே காவேரி ஓடினாலும் முழுகவே மாட்டாளாம் மூதேவி.</li>



<li>ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="551" height="404" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/nithi-mukthi.jpg" alt="" class="wp-image-1036" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/nithi-mukthi.jpg 551w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/nithi-mukthi-300x220.jpg 300w" sizes="auto, (max-width: 551px) 100vw, 551px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>ஆண்டிகள்&nbsp;எழுந்து குண்டியை தட்டினால் பறப்பது அத்தனையும் சாம்பலே சாம்பலே&nbsp;.</li>



<li>பாலினால் ஒருமுறை நாக்கை சுட்டவன் மோரை கண்டாலும் ஊதியே குடிப்பான்.</li>



<li>சித்திர வேலைக்காரனுக்கு கை உயர்த்தி, செந்தமிழ் புலவனுக்கோ நா உயர்த்தி.</li>



<li>வானத்தில் இருந்த சனியனை ஏணியை வைத்து இறக்கி விட்டாளாம்.</li>



<li>சுத்தி சூரமுள்ளு காதாதூரம் காரமுள்ளு.</li>



<li>ஐயர் முனகல் அத்தனையும் வேதம்தாங்கோ.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="511" height="370" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Nithyanand-vetha.jpg" alt="" class="wp-image-1037" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Nithyanand-vetha.jpg 511w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Nithyanand-vetha-300x217.jpg 300w" sizes="auto, (max-width: 511px) 100vw, 511px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.</li>



<li>ஆதியில் வந்தவ வீதியில் நிற்க, அந்தியில் வந்தவ பந்தியில் இருக்காளாம் </li>



<li>நித்தம் இட்டால் முத்தமும் சலிக்கும்.</li>



<li>சித்திரகுப்தனுக்கு தெரியாமல் சீட்டு கிழியுமா?</li>



<li>அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.</li>



<li>உத்தராயணம் என்றழுது உறியை கட்டிக்கொண்டு சாகாத.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fdifferent-types-of-proverbs%2F&amp;linkname=Different%20Types%20of%20Proverbs" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fdifferent-types-of-proverbs%2F&amp;linkname=Different%20Types%20of%20Proverbs" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fdifferent-types-of-proverbs%2F&amp;linkname=Different%20Types%20of%20Proverbs" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fdifferent-types-of-proverbs%2F&#038;title=Different%20Types%20of%20Proverbs" data-a2a-url="https://justiceinsocial.com/different-types-of-proverbs/" data-a2a-title="Different Types of Proverbs"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/different-types-of-proverbs/">Different Types of Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/different-types-of-proverbs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Animals Proverbs</title>
		<link>https://justiceinsocial.com/animals-proverbs/</link>
					<comments>https://justiceinsocial.com/animals-proverbs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Mar 2025 17:37:54 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=311</guid>

					<description><![CDATA[<p>விலங்குகளால் துலங்கும் பழமொழிகள். Animals Proverbs. நம் முன்னோர்களின் அறிவுக்களஞ்சியமாகவும்,&#160;அனுபவ களஞ்சியமாகவும் விளங்குவது பழமொழிகள் (Proverbs).&#160;நம்மை சுற்றி இருக்கும் விஷய ஞானங்களை அடிப்படையாகக்கொண்டு கடினமான விஷயங்களைக்கூட எளிதாக புரியவைப்பவை பழமொழிகள்தான். பறவைகள் (Birds),&#160;விலங்குகள் (Animals),&#160;இயற்கை (Natural)&#160;மற்றும் சக மனிதர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும்&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/animals-proverbs/">Animals Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-87b8a1f42e5b750a84a27f6a0070b1dd" style="color:#127651">விலங்குகளால் துலங்கும் பழமொழிகள்.</h2>



<h3 class="wp-block-heading has-text-align-center has-luminous-vivid-orange-color has-text-color has-link-color wp-elements-80794d4b46bd1d4aed7b63b567360003">Animals Proverbs.</h3>



<p class="wp-block-paragraph">நம் முன்னோர்களின் அறிவுக்களஞ்சியமாகவும்,&nbsp;அனுபவ களஞ்சியமாகவும் விளங்குவது பழமொழிகள் (Proverbs).&nbsp;நம்மை சுற்றி இருக்கும் விஷய ஞானங்களை அடிப்படையாகக்கொண்டு கடினமான விஷயங்களைக்கூட எளிதாக புரியவைப்பவை பழமொழிகள்தான்.</p>



<p class="wp-block-paragraph">பறவைகள் (Birds),&nbsp;விலங்குகள் (Animals),&nbsp;இயற்கை (Natural)&nbsp;மற்றும் சக மனிதர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் அன்றாட செய்கைகளை அடிப்படையாகக்கொண்டு பழமொழிகள் மூலம் வாழ்வியல் விளக்கப்படுகின்றன.</p>



<p class="wp-block-paragraph">விலங்குகளை அடித்தளமாகக்கொண்டு உலாவரும் பழமொழிகளை முன்பொரு பதிவில்&nbsp;“விலங்குகளும் பழமொழிகளும்&nbsp;– Vilangugal Palamoligal – Animals and proverbs.”&nbsp;என்னும் தலைப்பின்கீழ் பார்த்தோம். தற்போது&nbsp;“விலங்குகளால் துலங்கும் பழமொழிகள்&nbsp;– Animals Proverbs.”&nbsp;என்னும் தலைப்பின் கீழ் மேலும் சில விலங்குகள் சார்ந்த பழமொழிகளை காண்போம் வாருங்கள்..</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="525" height="336" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Animals-proverbs-in-tamil-1.jpg" alt="" class="wp-image-1024" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Animals-proverbs-in-tamil-1.jpg 525w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Animals-proverbs-in-tamil-1-300x192.jpg 300w" sizes="auto, (max-width: 525px) 100vw, 525px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-045ad5e1801aa0d4114cd0d2622a397b" style="color:#1d5b82">Vilankukalal thulangum palamoligal.</h3>



<ul class="wp-block-list">
<li>புதிதாக பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சுவதில்லை.</li>



<li>யானைகளுக்கு&nbsp;உதவி செய்யும் உலகம்&nbsp;எறும்புகளை&nbsp;மிதித்தே கொன்றுவிடும்.</li>



<li>நாய்களின் பிராத்தனை பலித்துவிட்டால் வானத்திலிருந்து எலும்புகள்தான் மழையாகப் பொழியுமாம்.</li>



<li>ஆறு நிறைய தண்ணீர் போனாலும் நாய் நக்கிதான் குடிக்க வேணும்.</li>



<li>இளங்கன்று பயமறியாது.</li>



<li>அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னாளில் சிறந்த குதிரைகளாக பரிணமிக்கின்றன.</li>



<li>பன்றி படையோடு போகும் .. ஆனா என்றுமே&nbsp;சிங்கம் சிங்கிளாகத்தான் போகும்&nbsp;.. (&nbsp;மாப்பு .. வச்சுட்டாண்டா ஆப்பு).</li>



<li>அதிர்ஷ்டம் என்பது பசுமாடு போன்றது சிலருக்கு முகத்தை காட்டுகிறது. பலருக்கு வாலை நீட்டுகிறது.</li>



<li>இரு முயல்களை நீ துரத்தி சென்றால் முயல்களுக்கு கொண்டாட்டம்.. ஆனால்&nbsp;உனக்கோ&nbsp;திண்டாட்டம்.</li>



<li>கழுதையை அறிந்தல்லோ காலை கொறச்சான். குதிரையை அறிந்தல்லோ கொம்பை கொறச்சான்.</li>



<li>பகலிலே பசுமாடு&nbsp;பிடிக்க தெரியாதவன் இரவிலே எருமை மாட்டை பிடித்தானாம்.</li>



<li>குரங்குக்கு சிரங்கு வந்தால் திண்டாட்டம் என்னவோ சிரங்குக்குதான்.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="512" height="276" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/monkey-cry.jpg" alt="" class="wp-image-1026" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/monkey-cry.jpg 512w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/monkey-cry-300x162.jpg 300w" sizes="auto, (max-width: 512px) 100vw, 512px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>யானையோ ஆசார வாசலை காக்கும்,&nbsp;பூனையோ புழுத்த மீனைத்தான் காக்கும்.</li>



<li>ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுததாம்.</li>



<li>ஆனைக்கு இலைக்கறி,&nbsp;பூனைக்கோ பொறிக்கறி.</li>



<li>ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்கு சோறில்லையாம்.</li>



<li>யானையின் முன்னே முயல் வந்து முக்கினதாம்.</li>



<li>சோற்றில் கிடக்கும் கல்லை எடுக்க கழியாதவன் சேற்றில் சிக்கிய எருமையை தூக்குவானா?</li>



<li>ஆணாய் பிறந்தால் அருமையாம் அதுவே பெண்ணாய் பிறந்தால் எருமையாம்.</li>



<li>தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?</li>



<li>புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.</li>



<li>ஆடு தீண்டாப்பாளையை மாடு தீண்டுமா?</li>



<li>நாய் என்று நினைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் பேயை சொறிந்து விட்டானாம்.</li>



<li>நீர் உள்ள மட்டுமே மீன் குஞ்சும் துள்ளும்.</li>



<li>கருவாடு கரைஞ்சா சட்டியோட,&nbsp;சிறுபிள்ளை கரைஞ்சா ஜட்டியோட.</li>



<li>கொல்லனிடம் சென்றால் குரங்குகூட மல்லுக்கட்டித்தான்&nbsp;நிற்கும்.</li>



<li>குரங்கானாலும் நல்ல குலத்திலே கொள்ளல் வேண்டும்.</li>



<li>கள் குடித்த குரங்கை&nbsp;பேய் பிடித்து ஆட்டியது போல்.</li>



<li>கள் குடித்த குரங்கை தேள் கொட்டியதுபோல.</li>



<li>குரங்கு பிணமும் குறவன் சுடுகாடும் காண்பதரிது.</li>



<li>மந்தி மயிரை மருந்துக்கு கேட்டால் அது மரத்திற்கு மரம்தான் தாவும்.</li>



<li>ஆடு ஊடாடினால்&nbsp;காடு விளையாது.</li>



<li>காடு கெட ஆட்டை விடு.</li>



<li>கோழி மிதிச்சு குஞ்சும்&nbsp;சாகாது. காகம் கொத்தி மாடும்&nbsp;சாகாது.</li>



<li>யானைக்கு வயிறு நிறைந்தாலும்,&nbsp;ஆட்டுக்கு வயிறு நிறையாது.</li>



<li>உழுகிற மாடும்&nbsp;,&nbsp;உள்ளூர் மருமகனும் ஒண்ணுதான்.</li>



<li>பெருமைக்கென்று&nbsp;மாவு இடிச்சு அதை எருமைக்கில்ல வச்சாளாம்.</li>



<li>ஆடு என்னமோ மலையேறி மேஞ்சாலும் குட்டி என்னவோ கோனானுக்குதான் சொந்தம்.</li>



<li>வாக்கு கெட்ட மாட்டை நாக்கு ஒட்ட தறி.</li>



<li>வெந்நீரால் வெந்த நாய் தண்ணீரைக் கண்டும் அஞ்சும்.</li>



<li>ருசி கண்ட பூனை உரிக்கு உரி தாவுமாம்.</li>



<li>யானை கறுத்தால் ஆயிரம் பொன்,&nbsp;பூனை கறுத்தால் பூணூலுக்கும் ஆகாது.</li>



<li>மாடு மேய்க்காமல் கெட்டது,&nbsp;பயிர் பார்க்காமல் கெட்டது.</li>



<li>புலி பசித்தாலும் புல்லை புசிக்காது.</li>



<li>பூனைக்கு கொண்டாட்டம்,&nbsp;எலிக்கு திண்டாட்டம்.</li>



<li>ஏண்டா புளியமரத்தில் ஏறினாய் என்றால் பூனைக்குட்டிக்கு புல் பறிக்க என்றானாம்.</li>



<li>கன்றுக்குட்டியை கட்டச் சொன்னார்களா?&nbsp;இல்லை&nbsp;கட்டுத்தறியை பிடுங்க சொன்னார்களா?</li>



<li>நாய் கொண்டு போன பானையை யார் கொண்டு போனால் என்ன?</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="274" height="463" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-head-pot.jpg" alt="" class="wp-image-1027" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-head-pot.jpg 274w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/dog-head-pot-178x300.jpg 178w" sizes="auto, (max-width: 274px) 100vw, 274px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>நண்டை சுட்டு வைத்துவிட்டு&nbsp;அதற்கு பக்கத்தில் நரியையும்&nbsp;காவல் வைத்தானாம்.</li>



<li>நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.</li>



<li>முன்னேற துடிப்பவனுக்கு&nbsp;எலியும் வழியைச்&nbsp;சொல்லும்.</li>



<li>ஒநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் கற்றுத்தரும்.</li>



<li>நாயார்&nbsp;இல்லாத ஊரில் நரியார்தான்&nbsp;நாட்டாமை.</li>



<li>நாய்க்கடி போதாதென்று கூடவே செருப்படியும் பட்டானாம்.</li>



<li>நாயின் சகவாசம் சீலையைத்தான் கிழிக்கும்.</li>



<li>பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து.</li>



<li>நாய் அறியுமா நறுநெய்யின்&nbsp;சுவையை?</li>



<li>நாயை மடியில் வைத்து&nbsp;கொஞ்சினாலும் கூட&nbsp;அது&nbsp;உன் வாயைத்தான் நக்கும்.</li>



<li>பூனை கொன்ற பாவம் உன்னோடு,&nbsp;வெல்லம் தின்ற பாவம் என்னோடு.</li>



<li>குதிரை இல்லாத நாட்டில் கழுதைதான் அரசாளும்.</li>



<li>ஓணான் ஒட மரத்துல ஏறிச்சுதுன்னு.. பண்ணி பனைமரத்துல ஏறிச்சுதாம்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-proverbs%2F&amp;linkname=Animals%20Proverbs" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-proverbs%2F&amp;linkname=Animals%20Proverbs" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-proverbs%2F&amp;linkname=Animals%20Proverbs" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fanimals-proverbs%2F&#038;title=Animals%20Proverbs" data-a2a-url="https://justiceinsocial.com/animals-proverbs/" data-a2a-title="Animals Proverbs"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/animals-proverbs/">Animals Proverbs</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/animals-proverbs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Proverb Collection &#8211; பழமொழி தொகுப்பு</title>
		<link>https://justiceinsocial.com/proverb-collection-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
					<comments>https://justiceinsocial.com/proverb-collection-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Mar 2025 17:25:53 +0000</pubDate>
				<category><![CDATA[Proverb]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=307</guid>

					<description><![CDATA[<p>பழமொழி தொகுப்பு (Proverb Collection) என்னும் இந்த பதிவில் அற்புதமான பல பழமொழிகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இவைகள் ஜனிக்கும் போது காகிதத்தில் வடிக்கப்படவில்லை என்றாலும் காலம் காலமாக நம் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் நேர்த்தியாகவே தொடுக்கப்பட்டு வருவது ஆச்சரியமே!. பேச்சு&#160;வழக்கிலேயே வளர்க்கப்பட்டு வந்த&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/proverb-collection-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/">Proverb Collection &#8211; பழமொழி தொகுப்பு</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">பழமொழி தொகுப்பு (Proverb Collection) என்னும் இந்த பதிவில் அற்புதமான பல பழமொழிகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இவைகள் ஜனிக்கும் போது காகிதத்தில் வடிக்கப்படவில்லை என்றாலும் காலம் காலமாக நம் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் நேர்த்தியாகவே தொடுக்கப்பட்டு வருவது ஆச்சரியமே!.</p>



<p class="wp-block-paragraph">பேச்சு&nbsp;வழக்கிலேயே வளர்க்கப்பட்டு வந்த இவைகளில் சில கருத்தாழம் உள்ளதாகவும் இன்னும்சில சிறந்த சொல்லாடலை கொண்டதாகவும் இருப்பதுண்டு. இந்த இரு சுவைகளையும் கொண்டுள்ள மதுவை இவ்வலைப்பூவில்&nbsp;பட்டாம்பூச்சிகளாக பறந்துவந்து அருந்திச்செல்லுங்கள்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="298" height="378" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Proverb-Collection-1.jpg" alt="" class="wp-image-1014" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Proverb-Collection-1.jpg 298w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Proverb-Collection-1-237x300.jpg 237w" sizes="auto, (max-width: 298px) 100vw, 298px" /></figure>
</div>


<h3 class="wp-block-heading has-text-align-center has-text-color has-link-color wp-elements-6f59083c0025aa552b6185a258a3ef1f" style="color:#af3a57">Pazhamozhi Thoguppu.</h3>



<ul class="wp-block-list">
<li>&nbsp;குமரிக்கு ஒரு பிள்ளை கோடிக்கு ஒரு வெள்ளை.</li>



<li>சித்திரத்து கொக்கே&nbsp;…&nbsp;கொஞ்சம் ரத்தினத்தை கக்கே.</li>



<li>ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.</li>



<li>இளமையில் சூதாடிகளாக இருப்பவர்கள்,&nbsp;முதுமையில் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள்.</li>



<li>இழந்துபோன பொருளை இறைவனுக்கு அர்ப்பணி.</li>



<li>குல்லாவுக்கு பிறந்தவன் மகுடத்திற்கு ஆசைப்படலாமோ?</li>



<li>நட்டுவன் பிள்ளைக்கு கொட்டி காட்ட வேண்டுமா?</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="538" height="801" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/start-music-Puppy.jpg" alt="" class="wp-image-1015" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/start-music-Puppy.jpg 538w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/start-music-Puppy-201x300.jpg 201w" sizes="auto, (max-width: 538px) 100vw, 538px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>ஓநாய்கள் வாழும் காட்டில் கழுகுகளுக்கு பட்டினி என்பதே இல்லை.</li>



<li>மழையில் நனைய பயந்து கிணற்றில் குதித்ததாம் தவளை.</li>



<li>நமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உண்டோ?</li>



<li>நாய்களின் குரைப்புகளுக்கெல்லாம் சிங்கம் திரும்பிப்பார்ப்பதில்லை.</li>



<li>வாத்தியார் வீட்டு பிள்ளை மக்கு,&nbsp;வைத்தியர் வீட்டு பிள்ளை சீக்கு.</li>



<li>கைக்கு எட்டியதூரம் கைலாசம். வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்.</li>



<li>பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாககூட இருக்க முடியாது.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="639" height="746" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Incompatible-pairs.jpg" alt="" class="wp-image-1016" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Incompatible-pairs.jpg 639w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/Incompatible-pairs-257x300.jpg 257w" sizes="auto, (max-width: 639px) 100vw, 639px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.</li>



<li>வாதம் ஊதி அறி,&nbsp;வேதம் ஓதி அறி.</li>



<li>காரணமே தெரியாம பிள்ளையை பெத்து,&nbsp;அதுக்கு கண்டாமிருகம்னு பெயரும் வைத்தானாம்.</li>



<li>இரும்பை கரையான் அரிக்குமென்றால் பருந்தை கட்டெறும்பு தூக்கி செல்லாதா?</li>



<li>அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.</li>



<li>பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்.</li>



<li>ஜென்மத்தில் வந்த புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது.</li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="480" height="270" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/vadivelu-parthiban.jpg" alt="" class="wp-image-1017" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/vadivelu-parthiban.jpg 480w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/vadivelu-parthiban-300x169.jpg 300w" sizes="auto, (max-width: 480px) 100vw, 480px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU49DyF4YLrTjLe18JCCK-DYVyHyN__T2sZc6i2phE3aO3_PqrqGhZCqKsDBIkTrecmwxu_9QNVxbkyIcxEmLh_20mj8X1CfnzI79_mkUeokTMDBUhI10FK2jgkRDrtLMdknazuw23eOFx/s480/vadivelu+parthiban.webp"></a>உன்னை நனைய வைத்த கடவுளே உன்னை உலரவும் வைக்கிறார்.</li>



<li>முத்தால் நத்தை பெருமைப்படும்,&nbsp;மூடர் எத்தாலும் பெருமைப்படார்.</li>



<li>நையாண்டி பேச்சு நல்ல நன்பர்களை இழக்க செய்துவிடும்.</li>



<li>கோட்டனுடைய முட்டை சோனா வீட்டு அம்மியையும் உடைக்கும்.</li>



<li>துழாவிப் காய்ச்சாதது கஞ்சியுமல்ல,&nbsp;வினாவிக் கட்டாதது கல்யாணமுமல்ல.</li>



<li>வயது பதினாறானால் பேயும்கூட உனக்கு பேரழகியாகவே தெரியும்.</li>



<li>முன்பு ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகள்தான் இப்போது தந்தூரி சிக்கன் ஆகின்றன.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga606qFzXogCMNuirxswiTV2L2DyPGoLSDcpQKeFg-_kAUDu3XGUVH-tpZtreHh9kVUotc0G6iN5tPkDzJ6bhiememHtcKWVI7trdz5FDDaBmI_H20rWMlYNRR_mya2vKUluxcq-iZWMD6/s650/chicken+65.webp"></a></li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="650" height="420" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/chicken-65.jpg" alt="" class="wp-image-1018" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/chicken-65.jpg 650w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/chicken-65-300x194.jpg 300w" sizes="auto, (max-width: 650px) 100vw, 650px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>எறும்புகளுக்கு பனித்துளியே பெருமழைதான்.</li>



<li>ஜலமண்டலி கடித்தால் பரமண்டலம்தான்.</li>



<li>அணில் கொம்பில் ஏறுதுன்னு சொல்லி ஆமை கிணற்றில் இறங்கிச்சாம்.</li>



<li>சேற்றிலுள்ள முள்ளும்,&nbsp;வேட்டை நாயின் பல்லும்,&nbsp;மூடனுடைய சொல்லும் அதிகமாகவே குத்தும்.</li>



<li>தேரையின் வாலைப்போலவே&nbsp;இங்கு சுத்தம் என்பது&nbsp;சூனியம் ஆனது.</li>



<li>பாம்புக்கு தலையை காட்டு,&nbsp;அப்படியே கொஞ்சம்&nbsp;மீனுக்கும்&nbsp;வாலை காட்டு.</li>



<li>கொண்டையை கலைக்க ஒரு பேனும். குடும்பத்தை குலைக்க ஒரு பெண்ணும் போதும்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQam5On6gffFTf2cLD_aUy_mMwpb7SPYGHI-8zhLDKh4ec1dBOBeIn8jfVessNctBG44tzeCI6VPdokuI7iULZEeuQGzVs4kvdM72v4o4jWOlt6nAzeWSQmLqyl8XIBfE8Pl4CekeXqe_L/s542/vadivu.webp"></a></li>
</ul>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="542" height="414" src="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/vadivu.jpg" alt="" class="wp-image-1019" srcset="https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/vadivu.jpg 542w, https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/vadivu-300x229.jpg 300w" sizes="auto, (max-width: 542px) 100vw, 542px" /></figure>
</div>


<ul class="wp-block-list">
<li>ஊமை ஊரை கெடுக்கும் பெருச்சாளி பேரை கெடுக்கும்.</li>



<li>சாமிக்கு இணங்கிய பொன்னும் மாமிக்கு இணங்கிய பெண்ணும் என்றுமே அருமைதான்.</li>



<li>அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினானாம்.</li>



<li>உப்பிருந்த பாண்டமும்,&nbsp;தப்பிருந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும்.</li>



<li>எறும்புகடி தாங்காதவன் கரும்பு காட்டுக்கு போனானாம்.</li>



<li>ஓணானோட ஓட்டம் வேலி வரைக்கும்தான்.</li>



<li>நனைந்த கிழவி அடுப்படிக்கு வந்தால் விறகுக்குத்தான் சேதம்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fproverb-collection-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%2F&amp;linkname=Proverb%20Collection%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fproverb-collection-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%2F&amp;linkname=Proverb%20Collection%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fproverb-collection-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%2F&amp;linkname=Proverb%20Collection%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fproverb-collection-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%2F&#038;title=Proverb%20Collection%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" data-a2a-url="https://justiceinsocial.com/proverb-collection-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/" data-a2a-title="Proverb Collection – பழமொழி தொகுப்பு"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/proverb-collection-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/">Proverb Collection &#8211; பழமொழி தொகுப்பு</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/proverb-collection-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
