<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Proverbial Archives - Justice In Social</title>
	<atom:link href="https://justiceinsocial.com/category/proverbial/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://justiceinsocial.com/category/proverbial/</link>
	<description>Teachings on social justice.</description>
	<lastBuildDate>Sun, 05 Jul 2026 09:40:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://justiceinsocial.com/wp-content/uploads/2025/03/cropped-Justice-In-Social-book-icon-32x32.png</url>
	<title>Proverbial Archives - Justice In Social</title>
	<link>https://justiceinsocial.com/category/proverbial/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>Golden Sayings &#8211; பொன்மொழிகள்</title>
		<link>https://justiceinsocial.com/golden-sayings-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
					<comments>https://justiceinsocial.com/golden-sayings-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 09:39:51 +0000</pubDate>
				<category><![CDATA[Proverbial]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=1361</guid>

					<description><![CDATA[<p>அனுபவ ரீதியாக பெற்ற அறிவைக்கொண்டு மக்களுக்கு நீதியையும், நேர்மையையும், நன்னடத்தையையும் நயம்படக்கூறி நல்வழிப்படுத்தியதால் காலத்தை கடந்து கருத்தை வென்று வீறுநடைபோட்டு நிற்கிறது இந்த Golden Sayings &#8211; பொன்மொழிகள். வாருங்கள் இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள்&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/golden-sayings-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Golden Sayings &#8211; பொன்மொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">அனுபவ ரீதியாக பெற்ற அறிவைக்கொண்டு மக்களுக்கு நீதியையும், நேர்மையையும், நன்னடத்தையையும் நயம்படக்கூறி நல்வழிப்படுத்தியதால் காலத்தை கடந்து கருத்தை வென்று வீறுநடைபோட்டு நிற்கிறது இந்த Golden Sayings &#8211; பொன்மொழிகள்.</p>



<p class="wp-block-paragraph">வாருங்கள் இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கலாம்&#8230;</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">மணமும் குணமும்</h2>



<ul class="wp-block-list">
<li>ஊரை எழுப்ப வேண்டுமென்றால் முதலில் பூசாரியை எழுப்பு.</li>



<li>பாலில் இருக்கும் மணம்,&nbsp;கூழில் இருக்கும் குணம்.</li>



<li>கக்கின பிள்ளை தக்கென பிழைக்கும்.</li>



<li>காலையில் கூவியது சேவல்…&nbsp;மாலையிலோ அது பருந்தின் வாயில்.</li>



<li>அச்சத்தினால் சாகிறவனுக்கு முச்சந்தியிலும் இடமில்லை.</li>



<li>கொஞ்சம் தெரிந்தவன் அதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருப்பான்.</li>



<li>ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை.</li>



<li>கோழிமுட்டைக்கு தலையில்லை.. கோவில் ஆண்டிக்கு உறவில்லை.</li>



<li>விளைவது பயிராக இருக்கட்டும்…&nbsp;களைவது மயிராக இருக்கட்டும்…</li>



<li>அம்மிக்கல்லையே தூக்கும் காற்று குழவிக்கல்லை மட்டும் விட்டுவைக்குமா? </li>



<li>நகம் நனையாமல் நண்டு&nbsp;பிடித்தானாம். முகம் நனையாமல் முத்து குளித்தானாம்.</li>



<li>நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்.</li>



<li>ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றை கட்டி அழுவாரா?</li>



<li>துணையாகப் போனாலும் பிணையாகப் போகாதே.</li>



<li>செத்துக்கிடக்கும் சிங்கத்தைவிட சீவனுள்ள சுண்டெலி மேல்.</li>



<li>பின்னே என்பதும்,&nbsp;பேசாமல் இருப்பதும்,&nbsp;இல்லை என்பதற்கே அடையாளம்.</li>



<li>வெண்கல குகையில் வைத்து வியாழம் முப்பதும் ஊதினால் மற்ற நாள் வெள்ளியாமே.</li>



<li>அட்டை செத்தால் குட்டைக்கா நட்டம்?</li>



<li>நல்லவாயன் சம்பாதித்ததை நாறவாயன் தின்னுகிட்டு போனானாம்.</li>



<li>தலைவலியும் திருகுவலியும் தனக்குவந்தால்தான் தெரியும்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">தலைப்பிள்ளை &#8211; கடைப்பிள்ளை</h2>



<ul class="wp-block-list">
<li>தந்தைக்கு தலைப்பிள்ளை, தாய்க்கு கடைப்பிள்ளை.</li>



<li>பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.</li>



<li>போன அன்றைக்கு போய் புதன் அன்றைக்கு வா.</li>



<li>மதி புதன் மயிர்களை.</li>



<li>கணுக்கால் பெருத்தால் கணவனுக்கு ஆகாது.</li>



<li>கெட்டாலும் செட்டி செட்டிதான்,&nbsp;கிழிந்தாலும் பட்டு பட்டுதான்.</li>



<li>தடவிப்பிடிக்க மயிரில்லை பெயர்மட்டும் முடிசூடும் பெருமாள்.</li>



<li>ஆந்தையும் தன் மகவை இராஜாளி என்றே எண்ணுகிறது. </li>



<li>சாஸ்திரத்தை விளக்குமாறு கேட்டால் முடிவில் விளக்குபவனுக்கு விளக்குமாறுதான் பரிசாக கிடைக்கும்.</li>



<li>வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது.</li>



<li>வாதியும்,&nbsp;பிரதி வாதியும் ஒரே படகில் பயணம் செய்தால் சாட்சிகள் நீந்திதான் கரையேறவேண்டி இருக்கும்.</li>



<li>எங்கேயோ போகிற மாரியாத்தா…&nbsp;என் மேலேயும் கொஞ்சம் வந்து ஏறு ஆத்தா.</li>



<li>கோவணத்தில் கொஞ்சம் காசிருந்தா… கோழி கூவலுக்கும் பாட்டுவரும்.</li>



<li>மொண்டு குடிக்க தண்ணி இல்லையாம் ஆனால் நண்டு பிடிக்க நாண்டுக்கிட்டு நின்னானாம்.</li>



<li>விரும்பி உண்டால் கரும்பாய் இனிக்கும்.</li>



<li>போன ஜீரத்தை புளி இட்டு அழைத்ததுபோல.</li>



<li>பாவக்காய் பச்சடி பளபளத்ததாம் அத பாத்துப்புட்டு&nbsp;வெங்காய பச்சடி வெலவெலத்ததாம்.</li>



<li>பல் இல்லாதவனுக்கு பக்கோடா கேக்குதாம்.</li>



<li>வெறும் கரண்டி வாயை புண்ணாக்கும்.</li>



<li>கடன் பழசாகி விட்டால் அது நீ கொடுத்த பரிசு என்று ஆகும்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">சத்திரமும் கோத்திரமும்</h2>



<ul class="wp-block-list">
<li>உடும்பு பிடி தெரியாமல் உடும்பு பிடிக்க போனானாம்.</li>



<li>கெட்டிக்கார சேவல் முட்டைக்குள்ளிருக்கும்போதே கூவும்.</li>



<li>சாத்திரம் பார்த்து பெண்ணை எடு, கோத்திரம் பார்த்து பெண்ணை கொடு.</li>



<li>தங்கின வியாழன் தன்னோடு மூணுபேரை கூட்டி போகும்&nbsp;.</li>



<li>வேதம் பொய்த்தாலும் வியாழன் பொய்க்காது.</li>



<li>ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அதற்கு அண்டை வீட்டுக்காரன் என்ன செய்வான்?</li>



<li>நல்லது செய்து நடுவழியில் போனால்… பொல்லாதது அத்தனையும் புறவழியே போகும்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fgolden-sayings-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Golden%20Sayings%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fgolden-sayings-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Golden%20Sayings%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fgolden-sayings-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Golden%20Sayings%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fgolden-sayings-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&#038;title=Golden%20Sayings%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" data-a2a-url="https://justiceinsocial.com/golden-sayings-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" data-a2a-title="Golden Sayings – பொன்மொழிகள்"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/golden-sayings-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Golden Sayings &#8211; பொன்மொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/golden-sayings-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Experience Proverbs &#8211; அனுபவ பழமொழிகள்</title>
		<link>https://justiceinsocial.com/experience-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
					<comments>https://justiceinsocial.com/experience-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 18:12:46 +0000</pubDate>
				<category><![CDATA[Proverbial]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=1350</guid>

					<description><![CDATA[<p>பழமொழிகள் பேச்சு வழக்கிலேயே வழங்கப்பட்டுவந்தன. பழமொழிகளுக்கு தனியாக இலக்கணம் எதுவும் கிடையாது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற வரையறையும் கிடையாது. ஆனாலும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன. சொல்லவந்த கருத்தை “நச்”சென்று மனதில் பதியும் வண்ணம் சொல்லிச்சென்றன. எனவேதான் இதற்கு “எழுதா இலக்கியம்” என்றொரு பெயருமுண்டு. வாழ்வில் நிகழ்ந்த தங்களுடைய&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/experience-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Experience Proverbs &#8211; அனுபவ பழமொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">பழமொழிகள் பேச்சு வழக்கிலேயே வழங்கப்பட்டுவந்தன. பழமொழிகளுக்கு தனியாக இலக்கணம் எதுவும் கிடையாது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற வரையறையும் கிடையாது. ஆனாலும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன. சொல்லவந்த கருத்தை “நச்”சென்று மனதில் பதியும் வண்ணம் சொல்லிச்சென்றன. எனவேதான் இதற்கு “எழுதா இலக்கியம்” என்றொரு பெயருமுண்டு.</p>



<p class="wp-block-paragraph">வாழ்வில் நிகழ்ந்த தங்களுடைய அனுபவங்களையே நீதியுரைகளாக சொல்லிச்சென்ற பழமொழிகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.</p>



<p class="wp-block-paragraph"></p>



<ul class="wp-block-list">
<li>வயசு வைக்கோலா போகுதாம்,&nbsp;இந்த லட்சணத்துல கிழவி கின்னரம் வாசிக்குதாம்.</li>



<li>தனக்கு கொஞ்சம் ஆயாசமா (களைப்பு) இருக்குன்னு சொல்லி பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டானாம்.</li>



<li>பஞ்சாங்கம் படித்தால் பல சாஸ்திரம்,&nbsp;போனா போகட்டுமுன்னு கஞ்சி குடிச்சா கலசம் நிறைய மூத்திரம்.</li>



<li>கேணையன் கிழித்த துணி கோவணத்துக்குதான் ஆச்சு.</li>



<li>அடிக்காம அழுவுற பொம்பளையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்புறது வீண்.</li>



<li>கொடுவா புடி புடிச்சாதான் அருவா பிடி கிடைக்கும்.</li>



<li>குத்தாலத்துல குளிக்க போக கும்பகோணம் வந்ததுமே துணியை அவுத்தானாம்.</li>



<li>மொழி தப்பினால் வழி தப்பும்.</li>



<li>வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.</li>



<li>வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?</li>



<li>பஞ்சும் நெருப்பும் ஒன்றாய் கிடக்குமோ?&nbsp;நெருப்பு பந்தலில்&nbsp;மெழுகு பொம்மைதான் ஆடுமோ?</li>



<li>பட்டும் பட்டாடையும் பெட்டியில் இருக்கு,&nbsp;ஆனா காலணா காசுதான் கந்தையில் இருக்கு.</li>



<li>பந்திக்கில்லையாம் வாழைக்காயி&nbsp;பந்தக்காலில் ஆடுதாம் வாழைகாய் தோரணம்.</li>



<li>பனை நிழலும் நிழலாமோ? பகைவர் உறவும் உறவாமோ?</li>



<li>அறப்படித்தவன் அங்காடி போனால் வாங்கவும் மாட்டான்,&nbsp;விற்கவும் மாட்டான்.</li>



<li>பெற்றவள் வயிற்றை பார்ப்பாள்,&nbsp;பெண்சாதி மடியை பார்ப்பாள்.</li>



<li>கவலைக்கு மருந்து அதனை காலடியின் கீழ் போடுவதுதான்.</li>



<li>கேட்காத கடனும் பாழ். பார்க்காத பயிரும் பாழ்&nbsp;</li>



<li>பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சான் பிள்ளைக்காரி பக்குவம் சொன்னாளாம்.</li>



<li>கீரை கடைக்கும் எதிர்கடை வேண்டும்.</li>



<li>பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்று சிறுக்கிறதுமில்லை.</li>



<li>வைய வைய வைரக்கல்லாம், திட்ட திட்ட திண்டுக்கல்லாம்.</li>



<li>வெண்கல பூட்டை ஓடச்சி விளக்குமாத்த திருடிக்கிட்டு போனானாம்.</li>



<li>தானே குளிக்கும் குழந்தை வயிற்றை மட்டுமே தேய்க்குமாம்.</li>



<li>சருகை கண்டு தணலஞ்சுமா,&nbsp;எருவைக்கண்டுதான்&nbsp;பயிர் அஞ்சுமா.</li>



<li>ஆற்றாது அவரழுத கண்ணீர் நெஞ்சு நீத்தாருக்கு கூற்றாக மாறிவிடும்.</li>



<li>சாபங்கள் ஊர்வலத்தை போல எங்கே தொடங்கியதோ அங்கேயே முடிகின்றன.</li>



<li>பாடுபட்டவனுக்கு பத்துப்பல்லாம் இளிச்சவாயனுக்கு இருபது பல்லாம்.</li>



<li>“விதியே”ன்னு போன விதியை.. வீட்டுக்கு கூட்டிட்டுவந்து கறி விருந்து வச்சாளாம் சிங்கார சிறுக்கி.</li>



<li>அடுத்தவன் கைய தலைக்கு வச்சுக்கிட்டு எத்தனை நாளைக்குத்தான் தூங்குறது?</li>



<li>புத்திகெட்ட ராஜாவுக்கு மதிகெட்ட மந்திரி.</li>



<li>தட்டுல இருக்குது சட்டினி…&nbsp;அத பட்டுன்னு கொட்டுனா பட்டினி.</li>



<li>மலையத்தனை சாமிக்கு தினையத்தனை பூ.</li>



<li>மலையளவு சாமிக்கு கடுகளவாம் கற்பூரம்.</li>



<li>தட்டான் தாய் பொன்னிலும் மாப்பொன் களவெடுப்பான்.</li>



<li>வாழைப்பழம் தவிர வேறெதுவும் தின்னக்கிடைக்காதவன் அதன் தோலையும் சேர்த்தே தின்பான்.</li>



<li>தன்வினை தன்னைச்சுடும்,&nbsp;ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.</li>



<li>உழக்கில் கிழக்கென்ன.. மேற்கென்ன..?</li>



<li>ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோலுக்காவது ஆகுமே.</li>



<li>பாடப்பாட ராகம். மூட மூட ரோகம்.</li>



<li>அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன்.</li>



<li>தீயினால் சுட்ட புண் உள் ஆறும். ஆறாது நாவினால் சுட்ட வடு.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperience-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Experience%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperience-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Experience%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperience-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Experience%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fexperience-proverbs-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25b5-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&#038;title=Experience%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" data-a2a-url="https://justiceinsocial.com/experience-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" data-a2a-title="Experience Proverbs – அனுபவ பழமொழிகள்"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/experience-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Experience Proverbs &#8211; அனுபவ பழமொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/experience-proverbs-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Illuminating Proverbs &#8211; ஒளிவீசும் பழமொழிகள்</title>
		<link>https://justiceinsocial.com/illuminating-proverbs-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
					<comments>https://justiceinsocial.com/illuminating-proverbs-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 17:44:33 +0000</pubDate>
				<category><![CDATA[Proverbial]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=1336</guid>

					<description><![CDATA[<p>Illuminating Proverbs &#8211; ஒளிவீசும் பழமொழிகள். ஒரு விஷயத்தை அல்லது வாழ்வியல் நெறிமுறைகளை பிறருக்கு எளிதாக புரியவைப்பதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இனிய சொற்றொடர்களையே நாம் &#8220;நீதியுரைகள்&#8221; என்கிறோம். மனதை பண்படுத்தி வாழ்வை வழிநடத்தும் இந்த நீதியுரைகளையே நாம் “பொன்மொழிகள்”&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/illuminating-proverbs-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Illuminating Proverbs &#8211; ஒளிவீசும் பழமொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">Illuminating Proverbs &#8211; ஒளிவீசும் பழமொழிகள். ஒரு விஷயத்தை அல்லது வாழ்வியல் நெறிமுறைகளை பிறருக்கு எளிதாக புரியவைப்பதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இனிய சொற்றொடர்களையே நாம் &#8220;நீதியுரைகள்&#8221; என்கிறோம்.</p>



<p class="wp-block-paragraph">மனதை பண்படுத்தி வாழ்வை வழிநடத்தும் இந்த நீதியுரைகளையே நாம் “பொன்மொழிகள்” (Mottoes) என்றும் “பழமொழிகள்” (Proverbs) என்றும் குறிப்பிட்டு மகிழ்கிறோம்.</p>



<p class="wp-block-paragraph">வாருங்கள் நீதியுரைகளை போதிக்கும் சில பழமொழிகளை இப்பதிவுகளில் பார்க்கலாம்.</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">நிறைகுடம் &#8211; குறைகுடம்</h2>



<ul class="wp-block-list">
<li>நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்.</li>



<li>அள்ளிக் கொடுத்தால் சும்மா,&nbsp;அளந்து கொடுத்தால் கடன்.</li>



<li>தேரோட போச்சு திருநாடு,&nbsp;தாயோட போச்சு பிறந்த வீடு.</li>



<li>கடையும்போது வராத வெண்ணை குடையும்போது வரப்போகுதா?</li>



<li>குலத்தை கெடுக்கவந்த கோடாரி கம்பே.</li>



<li>அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.</li>



<li>கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்.</li>



<li>எட்டி மரம் பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன.</li>



<li>கடுங்காற்று மழை கூட்டும் கடும் சிநேகம் பகை கூட்டும்.</li>



<li>குருமொழி மறந்தோன் திருவழிந்து போவான்.</li>



<li>குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.</li>



<li>ஊருடன் பகை வேருடன் கெடும்.</li>



<li>மொழி தப்பினவன் வழி தப்பினவாவான்.</li>



<li>உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் என்றுமே அவஸ்தைதான்.</li>



<li>அரசமரத்தடி புள்ளையாரே அடியேனுக்கும் சேர்த்து ஒரு பொண்ணு பாருமய்யா.</li>



<li>தேரை இழுத்து தெருவில் விட்ட கதைபோல.</li>



<li>சூத்திர வேதன் சாஸ்திரம் பார்ப்பான்.</li>



<li>சாஸ்திரம் பார்க்காத வீடு சமுத்திரம். சமுத்திரம்&nbsp;பார்த்த&nbsp;வீடு தரித்திரம்.</li>



<li>கணக்கனை பகைத்தாயோ காணி நிலம் இழந்தாயோ.</li>



<li>சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">தருமம் &#8211; கருமம்</h2>



<ul class="wp-block-list">
<li>சொல்லிப்போ சுகத்திற்கு சொல்லாமலே போ துக்கத்திற்கு.</li>



<li>வில் வல்லவனைவிட சொல் வல்லவனை வெல்லல் அரிது.</li>



<li>தனக்கு தனக்குன்னா புடுக்கும் களை வெட்டும்.</li>



<li>தருமம் செய்தால் கருமம் தொலையும்.</li>



<li>எளியவன் கண்ணீர் வலியவனை அழிக்கும்.</li>



<li>அடுப்பே வனவாசம் கடுப்பே கைலாசம்.</li>



<li>அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.</li>



<li>சொறிந்து தேய்க்காத எண்ணையும்,&nbsp;கடைந்து சேர்க்காத வெண்ணையும் வீண்.</li>



<li>தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் கூடாது.</li>



<li>இங்கிதம் தெரியாதவர்க்கு சங்கீதத்தால் என்ன பயன்?</li>



<li>பசித்த கணக்கன் பழங்கணக்கையெல்லாம் பார்த்து தருகிறேன் என்றானாம்.</li>



<li>இறைக்க ஊறும் மணற்கேணி,&nbsp;ஈய பெருகும் பெருஞ்செல்வம்.</li>



<li>உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.</li>



<li>சுக்கு கண்ட இடத்திலே முக்கி குழந்தை பெறுவாளா?</li>



<li>கடன்கிடன் வாங்க நான் கும்பிட&nbsp;,&nbsp;நீ யார் கூத்தி காலிலே விழுந்து கும்பிட?</li>



<li>தம்பி போவது கால்நடையாக ஆனால் பேச்சு மட்டும் பல்லக்கில் போகுது.</li>



<li>ஆறு காதம் என்கின்றபோதே கோவணத்தை அவுத்து குடுமியில் கட்டிக்கொண்டானாம்.</li>



<li>அரிசி சிந்தினால் அள்ளி விடலாம். வார்த்தை சிந்தினால் வாரத்தான் முடியுமா?</li>



<li>சிங்கார சிறுக்கி ஆளாகறதுக்கு முன்னாடியே ஆம்பிளைப்புள்ளை வேணுமின்னு அரசமரத்தை சுத்தி வந்தாளாம்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">பூசாரி &#8211; ஆசாரி</h2>



<ul class="wp-block-list">
<li>ஒழுவுற வீட்டுல இருந்தாலும் இருக்கலாம்,&nbsp;அழுவுற வீட்டுல இருக்கவே கூடாது.</li>



<li>அற்ப சகவாசம் பிராண சங்கடம்.</li>



<li>அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.</li>



<li>அண்ணண் பிள்ளையை நம்புறதைவிட தென்னம்பிள்ளையை நம்பு.</li>



<li>பகையாளி குடியை உறவாடி கெடு.</li>



<li>பூசாரி பொய்யும்,&nbsp;கவி புனைவோன் பொய்யும்,&nbsp;ஆசாரி பொய்க்கு அரை பொய் ஆகாது.</li>



<li>உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு.</li>
</ul>



<p class="wp-block-paragraph"></p>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Filluminating-proverbs-%25e0%25ae%2592%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Illuminating%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Filluminating-proverbs-%25e0%25ae%2592%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Illuminating%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Filluminating-proverbs-%25e0%25ae%2592%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Illuminating%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Filluminating-proverbs-%25e0%25ae%2592%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&#038;title=Illuminating%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" data-a2a-url="https://justiceinsocial.com/illuminating-proverbs-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" data-a2a-title="Illuminating Proverbs – ஒளிவீசும் பழமொழிகள்"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/illuminating-proverbs-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Illuminating Proverbs &#8211; ஒளிவீசும் பழமொழிகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/illuminating-proverbs-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Insightful Proverbs &#8211; நுண்ணறிவு பழமொழி</title>
		<link>https://justiceinsocial.com/insightful-proverbs-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</link>
					<comments>https://justiceinsocial.com/insightful-proverbs-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 17:14:35 +0000</pubDate>
				<category><![CDATA[Proverbial]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=1327</guid>

					<description><![CDATA[<p>சிக்கலான நுண்ணறிவுகளை சுருக்கமாக வெளிப்படுத்தும் திறன் பழமொழிகளுக்கு உண்டு. இவைகள் பல தத்துவ மொழிகளாகவும், வேடிக்கை மொழிகளாகவும் இன்றும் நம்மிடையே உறவாடி வருகின்றன. அப்படியான நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் திறன்கொண்ட பழமொழிகள் சிலவற்றைப்பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்&#8230; வாருங்கள் பார்க்கலாம். மரக்கட்டை சாமி&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/insightful-proverbs-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/">Insightful Proverbs &#8211; நுண்ணறிவு பழமொழி</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">சிக்கலான நுண்ணறிவுகளை சுருக்கமாக வெளிப்படுத்தும் திறன் பழமொழிகளுக்கு உண்டு.</p>



<p class="wp-block-paragraph">இவைகள் பல தத்துவ மொழிகளாகவும், வேடிக்கை மொழிகளாகவும் இன்றும் நம்மிடையே உறவாடி வருகின்றன.</p>



<p class="wp-block-paragraph">அப்படியான நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் திறன்கொண்ட பழமொழிகள் சிலவற்றைப்பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்&#8230; வாருங்கள் பார்க்கலாம்.</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">மரக்கட்டை சாமி</h2>



<ul class="wp-block-list">
<li>கடன்&nbsp;இல்லா&nbsp;கஞ்சி&nbsp;கால்&nbsp;வயிறு போதும்.</li>



<li>அகல் வட்டம் பகல் மழை,&nbsp;அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை.</li>



<li>அடுப்பு மூன்றானால் அம்மா பாடு திண்டாட்டம்தான்.</li>



<li>வரும்விதி வந்தால் படும்விதி படத்தான் வேண்டும்.</li>



<li>மயிரை சுட்டால் கரியாகுமா&nbsp;?</li>



<li>தொடையில் உள்ள புண் நடையில் காட்டும்.</li>



<li>மாடம் இடிந்தால் கூடம்.</li>



<li>உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?</li>



<li>சீலை இல்லையென்று சித்தி வீட்டுக்கு போனாளாம் அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.</li>



<li>பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம் வேட்டி.</li>



<li>புத்திகெட்ட ராசாவுக்கு மதிகெட்ட மந்திரிதான் வாய்க்கும்.</li>



<li>அரக்கப்பரக்க பாடுபட்டாலும் படுக்க பாய் இல்லையே ராசா.</li>



<li>ஐங்காயம் கொண்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்சுரைக்காய்க்கு.&nbsp;&nbsp;</li>



<li>உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?</li>



<li>சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?</li>



<li>பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு.</li>



<li>தாலிக்கு நெருப்பு சாட்சி&nbsp;வேலிக்கு ஓணான் சாட்சி.</li>



<li>மரக்கட்டை சாமிக்கு சப்பாத்திக்கட்டைதான் காணிக்கை.</li>



<li>ரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு கொண்டை இருந்தால் என்றுமே திண்டாட்டம்தான்.</li>



<li>ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">சாமி வரம்</h2>



<ul class="wp-block-list">
<li>பணக்காரன் பின்னும் பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.</li>



<li>இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?.</li>



<li>விடிய விடிய ராமாயணம் கேட்டானாம் .. விடிஞ்சப்புறம் கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் .</li>



<li>பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்.</li>



<li>சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டான்.</li>



<li>ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு.</li>



<li>ஆண்டிமகன் ஆண்டியானால் நேரமறிந்து சங்கு ஊதுவான்.</li>



<li>கப்பல்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, அந்த கப்பல் உடைந்து போனால் அவள் பிச்சைக்காரி.</li>



<li>விடிஞ்சா இருப்போமோ இல்லையோ என்று ஒவ்வொரு குடிமக்களின் மனசும் அடித்துக்கொண்டால் அதன் பெயரே&nbsp;“விடியல்”&nbsp;ஆட்சி.</li>



<li>பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி,&nbsp;மண் மேட்டிலே இருந்தா அக்கா! [அட…&nbsp;கொக்க மக்கா]</li>



<li>அக்கா ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான். [அப்படிப் போடு அருவாளை.. அடியே.. இங்க வாடி&nbsp;என் சக்களத்தி மவளே…]</li>



<li>சம்பளம் இல்லா சேவகனும்,&nbsp;கோபப்படாத எஜமானும் உருப்பட்ட மாதிரிதான்.</li>



<li>வேண்டாவெறுப்பா பிள்ளையை பெத்து, அதுக்கு “காண்டாமிருகம்”னு பெயரும் வச்சானாம்.</li>



<li>அம்மணமானவர்கள் வாழும் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி.</li>



<li>படப்போட திங்குற மாட்டுக்கு புடுங்கிபோட்டா காணுமா&nbsp;?</li>



<li>கம்முன்னு கிடக்குமாம் நாய்,&nbsp;அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.</li>



<li>சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.</li>



<li>கடலை தாண்ட ஆசையுண்டு, ஆனால் கால்வாயை தாண்ட கால் இல்லை.</li>



<li>ஒட்டைக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">அண்ணன் தம்பி உறவு</h2>



<ul class="wp-block-list">
<li>காட்டாற்றை கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, அதன் பின் நீயாரோ நான்யாரோ.</li>



<li>இடித்தவளும், புடைத்தவளும் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் அள்ளிக்கொண்டு போனாள்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finsightful-proverbs-%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%2F&amp;linkname=Insightful%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finsightful-proverbs-%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%2F&amp;linkname=Insightful%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finsightful-proverbs-%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%2F&amp;linkname=Insightful%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Finsightful-proverbs-%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%2F&#038;title=Insightful%20Proverbs%20%E2%80%93%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" data-a2a-url="https://justiceinsocial.com/insightful-proverbs-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/" data-a2a-title="Insightful Proverbs – நுண்ணறிவு பழமொழி"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/insightful-proverbs-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/">Insightful Proverbs &#8211; நுண்ணறிவு பழமொழி</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/insightful-proverbs-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Muthurai &#8211; மூதுரை</title>
		<link>https://justiceinsocial.com/muthurai-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/</link>
					<comments>https://justiceinsocial.com/muthurai-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 15:40:12 +0000</pubDate>
				<category><![CDATA[Proverbial]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=1321</guid>

					<description><![CDATA[<p>Muthurai &#8211; மூதுரை. மூதுரை என்பது பழமொழியை குறிக்கிறது. இந்த பழமொழி “முதுமொழி” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுவருகின்றது. இந்த பதிவில் நமது புரிதலை தொடர்ந்து புணரமைக்கும் முதுமொழியான நம் முன்னோர்களின் அனுபவம் வாய்ந்த மூதுரை என்னும் பழமொழிகள் (Experienced Proverbs) சிலவற்றைப்பற்றி பார்ப்போம்… வாருங்கள்&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/muthurai-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/">Muthurai &#8211; மூதுரை</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">Muthurai &#8211; மூதுரை. மூதுரை என்பது பழமொழியை குறிக்கிறது. இந்த பழமொழி “முதுமொழி” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுவருகின்றது.</p>



<p class="wp-block-paragraph">இந்த பதிவில் நமது புரிதலை தொடர்ந்து புணரமைக்கும் முதுமொழியான நம் முன்னோர்களின் அனுபவம் வாய்ந்த மூதுரை என்னும் பழமொழிகள் (Experienced Proverbs) சிலவற்றைப்பற்றி பார்ப்போம்…</p>



<p class="wp-block-paragraph">வாருங்கள் பார்க்கலாம்&#8230;</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">Muthurai &#8211; மூதுரை &#8211; வித்தை &#8211; அவித்தை</h2>



<ul class="wp-block-list">
<li>குணம் இல்லா வித்தை அவித்தை.</li>



<li>வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.</li>



<li>அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிரை பிடுங்கிடுமா?</li>



<li>அழுக்கைத் துடைத்து மடிக்குள் வைத்தாலும் புழுக்கை குணம் போகவே போகாது.</li>



<li>நாணமில்லா கூத்தியர்க்கு நாலுபக்கமும் வாசல்.</li>



<li>அண்ணாவி பிள்ளைக்கு பணம் பஞ்சமா?..&nbsp;அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?</li>



<li>கண்டதைப்&nbsp;படிப்பவன் பண்டிதன் ஆவான்.</li>



<li>மருந்து கால் மதி முக்கால்,&nbsp;மந்திரம் கால் தந்திரம் முக்கால்.</li>



<li>தன்னாலே தான் கெட்டால், அதற்கு அண்ணாவி என்ன செய்வார்?</li>



<li>காலுக்குதக்க&nbsp;செருப்பும்,&nbsp;கூலிக்குத்&nbsp;தக்க&nbsp;உழைப்பும்&nbsp;வீறுநடை போட செய்யும்.</li>



<li>காலளவே&nbsp;ஆகுமாம்&nbsp;கப்பலின்&nbsp;ஓட்டம்,&nbsp;நூலளவே&nbsp;ஆகுமா நுண்சீலை.</li>



<li>காவடிப்&nbsp;பாரம்&nbsp;சுமக்கிறவனுக்குத்தான்&nbsp;தெரியும்.</li>



<li>குசவனுக்கு&nbsp;ஆறுமாதம்&nbsp;தடிகாரனுக்கு&nbsp;அரை&nbsp;நாழிகை.</li>



<li>குடிக்கிறது&nbsp;கூழ்&nbsp;கொப்பளிக்கிறதுக்கு&nbsp;பன்னீரா?</li>



<li>குடும்பத்தில்&nbsp;இளையவனும்&nbsp;கூத்தாடியில்&nbsp;கோமாளியும்&nbsp;ஆகாது.</li>



<li>குமரி&nbsp;தனியாகப்&nbsp;போனாலும்&nbsp;கொட்டாவி&nbsp;தனியே&nbsp;போகாது.</li>



<li>குரு&nbsp;மொழி&nbsp;மறந்தோன்&nbsp;திருவழிந்து&nbsp;போவான்.</li>



<li>குல&nbsp;வழக்கம்&nbsp;இடை&nbsp;வழக்கும்&nbsp;கொஞ்சத்தில்&nbsp;தீராது.</li>



<li>குற்றமுள்ள&nbsp;நெஞ்சும்,&nbsp;குறும்பியுள்ள காதும்&nbsp;&nbsp;குறுகுறுக்கும்.</li>



<li>கெட்டாலும்&nbsp;செட்டியே,&nbsp;கிழிந்தாலும்&nbsp;பட்டு&nbsp;பட்டே.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">கொற்றவன் &#8211; கற்றவன்</h2>



<ul class="wp-block-list">
<li>கெரடி&nbsp;கற்றவன்&nbsp;இடறி&nbsp;விழுந்தால்&nbsp;அதுவும்&nbsp;ஒரு&nbsp;வித்தை&nbsp;என்பான்.</li>



<li>கொண்டானும்&nbsp;கொடுத்தானும்&nbsp;ஒன்று,&nbsp;கலியாணத்தைக்&nbsp;கூட்டி&nbsp;வைத்தவன்&nbsp;வேறு.</li>



<li>கொள்ளிக்கு&nbsp;எதிர்போனாலும்,&nbsp;வெள்ளிக்கு&nbsp;எதிர்போகலாகாது.</li>



<li>கொற்றவன்&nbsp;தன்னிலும்&nbsp;கற்றவன்&nbsp;மிக்கோன்.</li>



<li>கோணிகோடி&nbsp;கொடுப்பதிலும்&nbsp;கோணாமற்&nbsp;காணி&nbsp;கொடுப்பது&nbsp;நல்லது.</li>



<li>கோடி&nbsp;கொடுப்பினும்&nbsp;குடில்&nbsp;பிறந்தார்&nbsp;தம்மோடு&nbsp;கூடுவதே&nbsp;கோடி&nbsp;பெறும்.</li>



<li>சாகிறவரையில்&nbsp;வைத்தியன்&nbsp;விடான்,&nbsp;செத்தாலும்&nbsp;விடான்&nbsp;பஞ்சாங்கக்காரன்.</li>



<li>சின்னப்புள்ள&nbsp;வெள்ளாமை&nbsp;வீடு&nbsp;வந்து&nbsp;சேராது.</li>



<li>செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்.</li>



<li>கடுங்காற்று&nbsp;மழை&nbsp;கூட்டும்&nbsp;கடுஞ்&nbsp;சிநேகம்&nbsp;பகை&nbsp;கூட்டும்.</li>



<li>கணக்கன்&nbsp;கணக்கைத்&nbsp;தின்னாவிடில்,&nbsp;கணக்கனை&nbsp;கணக்கு&nbsp;தின்று&nbsp;விடும்.</li>



<li>கண்&nbsp;குருடு&nbsp;ஆனாலும்&nbsp;நித்திரைதான்&nbsp;குறையுமா?</li>



<li>கண்டது&nbsp;சொன்னால்&nbsp;கொண்டிடும்&nbsp;பகை.</li>



<li>கப்பல்&nbsp;ஏறி&nbsp;பட்டகடன்,&nbsp;கொட்டை&nbsp;நூற்றா&nbsp;முடியும்.</li>



<li>கல்லடி&nbsp;பட்டாலும்&nbsp;படலாம்&nbsp;கண்ணடி&nbsp;படக்கூடாது.</li>



<li>கல்லடிச்&nbsp;சித்தன்&nbsp;போனவழி,&nbsp;காடுமேடெல்லாம்&nbsp;தவிடுபொடி.</li>



<li>கல்லாடம்&nbsp;[&nbsp;நூல்]&nbsp;படித்தவனோடு&nbsp;மல்லாடாதே.</li>



<li>கல்லாதார்&nbsp;செல்வத்திலும்&nbsp;கற்றார்&nbsp;வறுமை&nbsp;நலம்.</li>



<li>கள்&nbsp;விற்றுக்&nbsp;கலப்பணம்&nbsp;சம்பாதிப்பதைவிடக்&nbsp;கற்பூரம்&nbsp;விற்றுக்&nbsp;காற்பணம் சம்பாதிப்பது&nbsp;மேல்.</li>



<li>காடு&nbsp;காத்தவனும்&nbsp;கச்சேரி&nbsp;காத்தவனும்&nbsp;பலன்&nbsp;அடைவான்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">காரியம் &#8211; வீரியம்</h2>



<ul class="wp-block-list">
<li>காட்டை&nbsp;வெட்டிச்&nbsp;சாய்த்தவனுக்கு&nbsp;கம்பு&nbsp;பிடுங்க&nbsp;பயமா?</li>



<li>காப்பு&nbsp;சொல்லும்&nbsp;கைகளின்&nbsp;மெலிவை.</li>



<li>காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?</li>



<li>கடன்&nbsp;வாங்கி&nbsp;கடன்&nbsp;கொடுத்தவனும்&nbsp;கெட்டான்,&nbsp;மரம்&nbsp;ஏறிக்&nbsp;கைவிட்டவனும் கெட்டான்.</li>



<li>கடிந்த&nbsp;சொல்லினும்&nbsp;கனிந்த&nbsp;சொல்லே&nbsp;சிறந்தது.</li>



<li>ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.</li>



<li>வேகிற வீட்டுக்கு வெட்டுகிறான் கிணறு.</li>



<li>உழக்கு நெல்லுக்கு உழைக்க போய் பதக்கு நெல்லை பறிகொடுத்தானாம்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fmuthurai-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2588%2F&amp;linkname=Muthurai%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fmuthurai-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2588%2F&amp;linkname=Muthurai%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fmuthurai-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2588%2F&amp;linkname=Muthurai%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fmuthurai-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2588%2F&#038;title=Muthurai%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88" data-a2a-url="https://justiceinsocial.com/muthurai-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/" data-a2a-title="Muthurai – மூதுரை"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/muthurai-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/">Muthurai &#8211; மூதுரை</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/muthurai-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Guiding Candles &#8211; மெழுகுவர்த்திகள்</title>
		<link>https://justiceinsocial.com/guiding-candles-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
					<comments>https://justiceinsocial.com/guiding-candles-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 14:15:39 +0000</pubDate>
				<category><![CDATA[Proverbial]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=1302</guid>

					<description><![CDATA[<p>&#8220;இருட்டில் வழிகாட்டும் மெழுகுவர்த்திகளே பழமொழிகள்&#8221; என்பது “போஸ்னியா” தேசத்தில் உலவும் நீதியுரைகளில் ஒன்று. பழமொழிகளானது இருட்டில் வழிகாட்டும் விளக்கினைப்போலவும், செல்லும் பாதையை ஒளிரச்செய்யும் மெழுகுவர்த்தி போலவும் செயல்படுகின்றன. இந்த பதிவில் நமது வாழ்விற்கு வழிகாட்டுதலை வழங்கும் புதுமையான மற்றும் பயனுள்ள பழமொழிகளை&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/guiding-candles-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Guiding Candles &#8211; மெழுகுவர்த்திகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">&#8220;இருட்டில் வழிகாட்டும் மெழுகுவர்த்திகளே பழமொழிகள்&#8221; என்பது “போஸ்னியா” தேசத்தில் உலவும் நீதியுரைகளில் ஒன்று.</p>



<p class="wp-block-paragraph">பழமொழிகளானது இருட்டில் வழிகாட்டும் விளக்கினைப்போலவும், செல்லும் பாதையை ஒளிரச்செய்யும் மெழுகுவர்த்தி போலவும் செயல்படுகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த பதிவில் நமது வாழ்விற்கு வழிகாட்டுதலை வழங்கும் புதுமையான மற்றும் பயனுள்ள பழமொழிகளை பார்ப்போம்.</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">தங்கமும் பொன்னும்</h2>



<ul class="wp-block-list">
<li>ஊரார் பண்டம் உமிபோல, தன் பண்டம் தங்கம்போல.</li>



<li>எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனை எழுப்ப முடியுமா?</li>



<li>கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அது “காளு காளு” ன்னுதான் கத்தும்.</li>



<li>காயாகக் காய்த்து பூவாகப் பூத்ததாம்.</li>



<li>கெடுகின்ற குடி நற்சொல் கேளாது.</li>



<li>கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.</li>



<li>சட்டியில் வார்த்தால் தண்ணீர், அதையே சங்கிலே வார்த்தால் தீர்த்தம்.</li>



<li>சிறுக்கி கால்பணம்.. ஆனால் சிறுக்கி கொண்டை மூன்று பணம்.</li>



<li>சினந்தாலும் சீர் அழியப் பேசாதே.</li>



<li>சும்மா இருந்த உடம்பிலே சுண்ணாம்பு தடவி புண்ணாக்குவானேன்?</li>



<li>தங்கமும் பொன்னும் தரையிலே கிடக்கு, ஒருகாசு ஊறுகாய் உறியிலே இருக்கு.</li>



<li>பட்டு அறி, கெட்டு அறி, பத்தும் இட்டு அறி.</li>



<li>புலி அடிக்கும்முன் கிலி அடிக்கும்.</li>



<li>பெண்ணைக்கட்டி பையன் பேயானான், பிள்ளை பெற்று சிறுக்கி நாயானாள்.</li>



<li>பெற்றால் பிள்ளைநாயகம். நட்டால் தில்லைநாயகம்.</li>



<li>பெரியார் உண்மை பேதலிக்காது. சிறியார் உண்மை பூதலிக்காது.</li>



<li>பேச கற்ற நாய் வேட்டைக்கு உதவாது.</li>



<li>பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்காதே.</li>



<li>பொல்லாத மனம் புத்தி கேளாது.</li>



<li>போகபோகத்தான் தெரியும் பொய்யும், மெய்யும்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.</h2>



<ul class="wp-block-list">
<li>மண்டையில் எழுதி மயிரால் மறைத்தானாம்.</li>



<li>மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி.</li>



<li>வலிய உறவாடி வாசலிலே வந்தாலும் பொய்யாக உறவாடி போய்வா என்கின்றான்.</li>



<li>வீண் இழவாம் வெங்காயத் தாளாம். பிடுங்க பிடுங்க பேரிழவாச்சாம்.</li>



<li>வேக நேரம் இருந்தாலும் சாக நேரம் இல்லையப்பா.</li>



<li>விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.</li>



<li>வஞ்சகம் நெஞ்சை பிளக்கும்.</li>



<li>காணி ஆசை கோடி கேடு.</li>



<li>வணங்கின முள் பிழைக்கும்.</li>



<li>வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்போல் நூற்கலாம்.</li>



<li>இரக்க போனாலும் சிறக்கப் போ.</li>



<li>அகல இருந்தால் பகையும் உறவு.</li>



<li>வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.</li>



<li>சருகைக் கண்டு தணல் அஞ்சுமா.</li>



<li>வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்.</li>



<li>இளமையில் சூதாடி, முதுமையில் தெருக்கோடி.</li>



<li>அட்ட தரித்திரம் ஆத்தாள் வீடு.. அதிலும் தரித்திரம் மாமியார் வீடு.</li>



<li>முட்டாளிடம் முத்தம் பெறுவதைக்காட்டிலும் அறிவாளியிடம் அறை வாங்குவது மேல்.</li>



<li>அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காயெல்லாம் ஒரு சுமையா?</li>



<li>கொஞ்சம் தெரிந்தவன் அதையே  திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பான்.</li>



<li>மாரத்தானே ஆனாலும் குழந்தையின் ஒட்டம் என்னவோ தாய் வரைக்கும்தான்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">பங்காளிக்கு பல்லிலே விஷம்</h2>



<ul class="wp-block-list">
<li>முதலில் வயிற்றில் பாரத்தை ஏற்றிவிட்டு அதன்பின் முதுகில் பாரத்தை ஏற்று.</li>



<li>ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவன் ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்.</li>



<li>அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும்.</li>



<li>பங்காளிக்கு பல்லிலே விஷம்.</li>



<li>இழுக்கத்தின் மிக்க இழுக்கில்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வில்லை.</li>



<li>பேராசைகொள்வது தரித்திரம் அது என்றுமே தீராத உபத்திரம்.</li>



<li>தலை முழுகினால் எண்ணெய் போகும். தலையில் எழுதப்பட்டுள்ள தலையெழுத்து போகுமா?</li>



<li>அட்டையிடம் போய் இரத்ததானம் செய்யும்படி கேட்டானாம்.</li>



<li>அவனவனுக்கு ஒரு கவலை, நம் ஐயாவிற்கு மட்டும் பத்து கவலை.</li>



<li>இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டு கை சும்மா இருக்குமா?</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fguiding-candles-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Guiding%20Candles%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fguiding-candles-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Guiding%20Candles%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fguiding-candles-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&amp;linkname=Guiding%20Candles%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fguiding-candles-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%2F&#038;title=Guiding%20Candles%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" data-a2a-url="https://justiceinsocial.com/guiding-candles-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" data-a2a-title="Guiding Candles – மெழுகுவர்த்திகள்"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/guiding-candles-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Guiding Candles &#8211; மெழுகுவர்த்திகள்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/guiding-candles-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Badusha and Bakiri &#8211; பாதுஷாவும் பக்கிரியும்</title>
		<link>https://justiceinsocial.com/badusha-and-bakiri-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/</link>
					<comments>https://justiceinsocial.com/badusha-and-bakiri-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nanjil Siva]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 12:53:11 +0000</pubDate>
				<category><![CDATA[Proverbial]]></category>
		<guid isPermaLink="false">https://justiceinsocial.com/?p=1286</guid>

					<description><![CDATA[<p>ஒளிதனை பாய்ச்சி இருட்டினை விலக்கி மெழுகுவர்த்தியானது எவ்வாறு நமக்கு வழிகாட்டுகிறதோ அதுபோல வழி கெட்டலையும் நம் வாழ்க்கைக்கு ஒளிகாட்டி வழிநடத்தி செல்வதில் முதன்மையாக விளங்குவது பழமொழிகளே ஆகும். அப்பழமொழிகளிலுள்ள பல சூட்சமங்களை &#8220;Badusha and Bakiri &#8211; பாதுஷாவும் பக்கிரியும்&#8221; என்னும்&#8230; </p>
<p>The post <a href="https://justiceinsocial.com/badusha-and-bakiri-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/">Badusha and Bakiri &#8211; பாதுஷாவும் பக்கிரியும்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">ஒளிதனை பாய்ச்சி இருட்டினை விலக்கி மெழுகுவர்த்தியானது எவ்வாறு நமக்கு வழிகாட்டுகிறதோ அதுபோல வழி கெட்டலையும் நம் வாழ்க்கைக்கு ஒளிகாட்டி வழிநடத்தி செல்வதில் முதன்மையாக விளங்குவது பழமொழிகளே ஆகும்.</p>



<p class="wp-block-paragraph">அப்பழமொழிகளிலுள்ள பல சூட்சமங்களை &#8220;Badusha and Bakiri &#8211; பாதுஷாவும் பக்கிரியும்&#8221; என்னும் இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">Badusha and Bakiri &#8211; பாதுஷாவும் பக்கிரியும்</h2>



<ul class="wp-block-list">
<li>பணமிருந்தால் பாதுஷா, பணமில்லாவிட்டால் பக்கிரி.</li>



<li>உள்ளது சொல்ல இது&nbsp;ஊருமல்ல,&nbsp;நல்லது சொல்ல அது&nbsp;நாடுமல்ல.</li>



<li>உறவு போகாமல் கெட்டது,&nbsp;கடன் கேட்காமல் கெட்டது.</li>



<li>ஊர் நஷ்டம் ஊரிலே,&nbsp;தேர் நஷ்டம் தெருவிலே.</li>



<li>எடுப்பாரைக்&nbsp;கண்டால் குடம்கூட&nbsp;கூத்தாடும்.</li>



<li>எட்டு குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறிக்கு காணாது.</li>



<li>எழுதாக்கடனுக்கு அழுதால் தீருமா?</li>



<li>ஏற்கனவே மாமியார் பேய்க்கோலம்,&nbsp;அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.</li>



<li>ஒண்டிக்காரன் பிழைப்பும்,&nbsp;வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்றுதான்.</li>



<li>ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியில் சோறு,&nbsp;நாலுபிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில்தான் சோறு.</li>



<li>காணிகாணியாய்&nbsp;சம்பாதித்து கோணி கோணியாய்&nbsp;செலவழித்தானாம்.</li>



<li>காப் பொன்னிலும் மாப்பொன் திருடுவான் தட்டான்.</li>



<li>காலம் கனிந்துவந்தால் பெருச்சாளியும் காவடி எடுத்து ஆடுமாம்.</li>



<li>குண்டு பட்டும் சாகாதவன் வண்டு கடித்து செத்தானாம்.</li>



<li>குதித்து குதித்து மாவிடித்தாலும் குந்தானிக்கு ஒரு கொழுக்கட்டைகூட கிடைக்காது.</li>



<li>குத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்கு வழி&nbsp;இல்லையாம்.</li>



<li>ஊரார் வீட்டு கல்யாணமே,&nbsp;ஏன் அவிழ்ந்தாய் என் கோவணமே.</li>



<li>கேடுகெட்ட நாயே வீட்டைவிட்டு போயேன்…</li>



<li>கோடிபேர் கூடி மிதித்தாலும் கூழாங்கல் சாந்துக்கு ஆகுமா?</li>



<li>கொக்கரிக்கும் ஜம்பமெல்லாம் கூடைக்குள் அடங்கிப்போகும்.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">உலக்கையும் உளியும்</h2>



<ul class="wp-block-list">
<li>சாக்கடை புழுவிற்கு போக்கிடம் ஏது?</li>



<li>சிறைபட்டாயோ குறைபட்டாயோ.</li>



<li>திடுக்கென்று வாழ்க்கைப்பட்டு வெடுக்கென்று அறுத்தாளாம்.</li>



<li>பாராத காரியம் பாழாய்போகும்.</li>



<li>புலியூருக்கு பயந்தல்லோ நரியூருக்கு வந்தேன்…&nbsp;நரியூருக்கு வந்தால் நரியூரும் புலியூராய் பொங்கி கிடக்குதே சிவனே அய்யா.</li>



<li>பூனைக்கு கும்மாளம் வந்தால் பீத்தல் பாயை சுரண்டுமாம்.</li>



<li>பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை.</li>



<li>பெண்டாட்டி கொண்டதும் போதும்,&nbsp;அவளால் திண்டாட்டம் பட்டதும் போதும்.</li>



<li>போனதை நினைத்தழுபவன் புத்தி கெட்டவன்.</li>



<li>மலைவிழுங்கி மகாதேவனுக்கு பாறாங்கல்லே&nbsp;அப்பளம்.</li>



<li>மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான்,&nbsp;பின்னும் போகவிடான்.</li>



<li>வங்காளத்து நாய் சிம்மாசனம் ஏறிச்சுன்னு சொல்லி வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவிமேல் ஏறிச்சாம்.</li>



<li>பகைவனின் புன்னகையைவிட நண்பனின் சினம் மேலானது.</li>



<li>ஐயப்பட்டால் பைய நட.</li>



<li>உலக்கை தேய்ந்தது, உளிக்கு பிடி ஆனது.</li>



<li>உறவு உண்ணாமல் கெட்டது. உடம்பு உடுத்தாமல் கெட்டது.</li>



<li>ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும்.</li>



<li>ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கும் ஆகான்.</li>



<li>எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டதுபோல.</li>



<li>ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சீவனில்லை.</li>
</ul>



<h2 class="wp-block-heading has-text-align-center">நில்லாத காலடி</h2>



<ul class="wp-block-list">
<li>புலி பதுங்குவதும், “கடா” பின்வாங்குவதும் பாய்ச்சலுக்கே அடையாளம்.</li>



<li>காசில்லாதவனை விலைமகளும் நம்ப மாட்டாள்.</li>



<li>கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா?</li>



<li>கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?</li>



<li>சமைத்து படைக்க தெரியாது, ஆனால் துடைத்து கவிழ்க்கமட்டும் தெரியும்.</li>



<li>சில்லரைக்கடன் வாழ்வை சீரழிக்கும்.</li>



<li>பெண்ணின்பம் எண்ணாதார் பேரின்பம் காண்பர்.</li>



<li>சோற்றுப்பானை உடைந்தால் மாற்றுப்பானை இல்லை.</li>



<li>தின்ன தின்ன கேட்குமாம் பிள்ளைபெத்த வயிறு.</li>



<li>நகைத்து இகழ்வோனை நாயென நினை.</li>



<li>நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.</li>



<li>நேற்று வந்தாளாம் குடி, அவள் தலையில் விழுந்ததாம் இடி.</li>



<li>பசித்த செட்டி பாக்கை தின்றானாம்.</li>



<li>பத்தினி படபடக்க, பானை சட்டி லொடலொடத்ததாம்.</li>



<li>பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று.</li>



<li>பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.</li>



<li>பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் போய் விட்டது.</li>



<li>புகை புகாத இடத்திலும் புகுமாம் தரித்திரம்.</li>



<li>பெண்ணுக்கு மாமியாரு.. பிள்ளைக்கோ வாத்தியாரு</li>



<li>வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன், விரலை சூப்புகிறவன் மற்றொருவன்.</li>
</ul>
<p><a class="a2a_button_facebook" href="https://www.addtoany.com/add_to/facebook?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fbadusha-and-bakiri-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%2F&amp;linkname=Badusha%20and%20Bakiri%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" title="Facebook" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_mastodon" href="https://www.addtoany.com/add_to/mastodon?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fbadusha-and-bakiri-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%2F&amp;linkname=Badusha%20and%20Bakiri%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" title="Mastodon" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_button_email" href="https://www.addtoany.com/add_to/email?linkurl=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fbadusha-and-bakiri-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%2F&amp;linkname=Badusha%20and%20Bakiri%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" title="Email" rel="nofollow noopener" target="_blank"></a><a class="a2a_dd addtoany_share_save addtoany_share" href="https://www.addtoany.com/share#url=https%3A%2F%2Fjusticeinsocial.com%2Fbadusha-and-bakiri-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%2F&#038;title=Badusha%20and%20Bakiri%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" data-a2a-url="https://justiceinsocial.com/badusha-and-bakiri-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/" data-a2a-title="Badusha and Bakiri – பாதுஷாவும் பக்கிரியும்"></a></p><p>The post <a href="https://justiceinsocial.com/badusha-and-bakiri-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/">Badusha and Bakiri &#8211; பாதுஷாவும் பக்கிரியும்</a> appeared first on <a href="https://justiceinsocial.com">Justice In Social</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://justiceinsocial.com/badusha-and-bakiri-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
